Sunday, October 31, 2010

மாத்தி யோசி... பார்ட் 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



செய் அல்லது செத்து மடி...

காந்திஜி...

படி இல்லனா பண்ணி மேய்...

மேரா பிதாஜி...

( மூடிகிட்டு )  குடி முடியலேன்னா

குப்புற படு...

உங்கள் 3 G ...


அரியர்ஸ் வச்சதினால நம்ம 

பெத்தவங்களுக்கு சந்தோசத்தை தர முடியல... 

அட்லீஸ்ட் அரேஞ்ச் மேரேஜ் பண்ணியாவது 

அவங்களுக்கு சந்தோசத்த தர முயற்சி பண்ணுவோம்...

நான் ஒண்ணும் பொண்ணு கெடைக்காம புலம்பலை  ... 








பிள்ளையார் தாங்க எனக்கு ஒரு 

சிறந்த ரோல் மாடல்...

அவர் யாரையும் காதலிக்கவும் இல்லை...

கமிட் ஆகவும் இல்லை...

கல்யாணமும்  பண்ணிக்கலை...

 ................


................


ஆனா அமைதியா எல்லா ரோட்டு 

முக்குலையும் உக்காந்துகிட்டு  

போற வர்ற எல்லா பொண்ணுங்களையும்

சைட் அடிச்சிகிட்டு இருக்காரு...


நான் அப்படி இருக்குறது தப்பா... என்ன...





பைக் ல போன ஒரு பையனோட 

T - SHIRT ல எழுதி இருந்தது...


உங்களால இத படிக்க முடியுதா..


அப்படினா என் கேர்ள் பிரெண்ட்  கீழ


விழுந்துட்டானு அர்த்தம்  ... கொஞ்சம் முன்னாடி


வந்து என் கிட்ட சொல்றீங்களா...








என் வாழ்கையில பொண்ணுங்க விஷயத்துல

நான் கடைபிடிப்பது  ரெண்டே ரெண்டு

கொள்கைகள் தாங்க...


முதல் கொள்கை : எனக்கு தெரியாத

( பழக்கம் இல்லாத ) பொண்ணுங்களை

நான் சைட் அடிக்கவே மாட்டேன்....


ரெண்டாவது கொள்கை : நான் எந்த பொண்ணுங்களையுமே .. 

எனக்கு தெரியாதவங்கனு

நினைக்க மாட்டேன்... .


நானாவது மாறதாவது  ...




பொதுவா மத்தவங்களை பத்தி

புறம் பேசக்கூடாது...

அதுலயும் ஆல்கஹால் அருந்திட்டா

அகமே பேசக்கூடாது...


குடிச்சுட்டு உண்மை

எல்லாம் உளறாதீங்கப்பா...





நீங்க இந்த வயசுல காதலிக்கலேன்னா

உங்க வருங்கால துணையை நிச்சயமாய்

காதலிக்க முடியாது...  

சொன்னது ஷேக்ஸ்பியர்ங்கோ  ...

இப்ப புரியுதா நான் ஏன் நாக்கை

நாலு இன்ச் தொங்கப்போட்டுகிட்டு

அலையுறேன்னு...





 

No comments: