Sunday, October 31, 2010

ஏன் இப்படி ... பார்ட் 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1.பையன் : மாஸ்டர்... என் பக்கத்துக்கு வீட்டு


பொண்ண நான் எப்படியாவது கரெக்ட் 


பண்ணனும்னு நினைக்கிறேன்... இதுல எந்த 


மெஷின நான் யூஸ்  பண்ணட்டும்...

ஜிம் மாஸ்டர் : வாசல்ல


இருக்குற ATM 

மெஷின யூஸ்


பண்ணு போ...




2.நான்  படிக்கிற  காலத்துலயும்  சரி ... 


வேலைக்கு சேர்ந்து எனக்கு பயிற்சி 


கொடுத்த காலத்துலயும் சரி... 


எனக்கு சொல்லிகொடுத்தவங்க  எல்லாம்

சோறு எப்படி ஆக்கணும்னு 


 மட்டும் தான் சொல்லிக்கொடுத்தாங்க... 


ஆனா இப்ப எல்லாரும் நான் பிரியாணி

செய்யணும்னு எதிர்பார்த்தா..


நான் எப்படிங்க செய்யுறது...




3.ஒரு பையனுக்கு ஒரு கெட்ட சாபம்..


அவனால மாசத்துக்கு ஒரு வார்த்தை


மட்டும் தான் பேச முடியுமாம்...

அவன் ஒரு மாசம் பேசாம இருந்தா


அடுத்த மாசம் ரெண்டு வார்த்தையா 


பேச முடியுமாம்...

அவன் கெட்ட நேரம்

ஒரு பொண்ண

பார்த்து காதலிக்க 

ஆரம்பிச்சுட்டான்...

ஒரு வருஷம்  காத்திருந்து ஒரு நாள்


அவ கிட்ட போயி...

" அன்பே.. நீ ரொம்ப 

அழகா இருக்க..


நான் உன்னை

ரொம்ப காதலிக்கிறேன்... 


என்னை கல்யாணம்

பண்ணிப்பியா.." 


னு கேட்டானாம்... 



அதுக்கு அந்த பொண்ணு சொன்னாளாம்...






"PARDON "...



5.நீதிபதி  :  நீ அந்த பெண்ணை கற்பழித்ததற்காக

உனக்கு  ரூபாய் 12260 அபராதம் விதிக்கிறேன்...


கைதி : அது என்னங்கையா துல்லியமா 12260 ....

நீதிபதி : கற்பழித்ததற்கு - 10000 + 

அவளின் ஆடைகளுக்கு - 800 +

4 % VAT + 10 .2 % கேளிக்கை வரி.. 

( ENTERTAINMENT TAX )...



6.நம்ம  பசங்க  கல்யாண  மேடையில


பொண்டாட்டி கூட நிக்கும்போது


மண்டபத்துல இருக்குற அழகான


பெண்ணை பார்த்து என்ன 

நினைப்பானுங்க   


தெரியுமா...???


அடியே... நீங்கள்லாம் இத்தனை நாள்


என் கண்ணுல படாம எந்த எந்த


தெருவுலடி இருந்தீங்க...??




7.ஒரு அப்பா பேஷன் டிவி 

பார்த்துகிட்டு இருக்கும் போது

அஞ்சாவது படிக்குற  

அவரோட பையன் வந்துட்டான்..


அப்பா : பாவம் இந்த பொண்ணுங்க..

தேவையான துணி வாங்க கூட 

வழியில்லாம வறுமையில் இருக்காங்க...


பையன் : அப்பா.. இத விடவும்


வறுமையில் நெறைய 


பொண்ணுங்க இருக்காங்கப்பா...


CD தர்றேன்... பார்க்குறீங்களா..



1 comment:

Anush said...

Nalla paiyan palla appa..