Wednesday, May 30, 2012

மாத்தி யோசி .. 63

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





எதிர்ப்பைக் காட்ட நம்மில் பெரும்பாலானோர் 

பயன்படுத்துவது மவுனத்தை மட்டுமே..

# அது எல்லா நேரங்களிலும் பயன்படாதுனு புரியுறது இல்லை...







ஒரு பொண்ணு எவ்வளவு சீக்கிரம் நம்ம மேல 

கோபப்படுறாளோ அவ்வளவு சீக்கிரம் நம்மகிட்ட 

நெருங்கி வருவான்னு நம்புங்க..#கான்பிடன்ஸ் பாஸ்..









எல்லாரும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க 

முடியாதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்றானுங்க..

#சாத்தானுக்கு கடவுளே எதிரி தானே..

திருடனுக்கு போலீஸ் வில்லன் தானே..







AN IDEA CHANGE YOUR LIFE னு சொன்னதுக்கு பதிலா

 WIFE னு சொல்லி இருந்தா நம்ம ஊருல 

மார்க்கெட் பிடிச்சி இருக்கலாம்..#முட்டாப்பசங்க..






எல்லாமே விதிப்படி தான் நடக்குதுனா அப்புறம் ஏன் 

கடவுள் கிட்ட வேண்டிக்கணும்..? அவர் ஏதாவது 

சாய்ஸ் வச்சி இருப்பாருன்னா..?





எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்..அதுக்கு 

தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துறேன்..

யாருமே உதவி செய்ய மாட்றாங்க..

# புரிஞ்சிக்குங்க பொண்ணுங்களா..




கணக்குல வரும் ப்ராப்ளம்களுக்கே தீர்வு இருக்கும்போது,

வாழ்க்கையில இருக்காதா…

#தேடுவோம்..நல்லா தேடுவோம்..







வாழ்க்கையில கவலைகள் இல்லைனா நம்ம 

மனவலிமை என்னனு நமக்கு தெரியாமலேயே போயிடுது…

# நன்றி ஹனி..





என்னைக் காதலிச்ச பெண்களை மறந்திட முடியுது..

ஆனா நான் காதலிச்ச பெண்களை வெறுக்க கூட முடியல..

# என்னா பிகர்ஸ்..ஹ்ம்ம்..






சூடுபட்ட தங்கம் நகை...அடிபட்ட கம்பி ஒயர்...

அழுத்ததுக்குள்ளான கல் வைரம்...சூடுபட்டு,அடிபட்டு,

அழுத்தப்பட்ட ஆண் புருஷன்...

# PROUD TO BE A BACHELOR..அதான் எவளும் 

கிடைக்க மாட்றாளே..

No comments: