Friday, May 18, 2012

ஏன் இப்படி ... 63

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





நம் எல்லாக்கேள்விகளுக்கும் பெண்களிடம் பதிலிருக்கு..

ஆனா அவர்களின் எந்த கேள்விக்கும் அவர்களை 

திருப்திபடுத்தும் பதில் நம்மிடம் இல்லை.




பசங்க கட்டம் கட்டுறதுக்கும்,கடலை போடுறதுக்கும்,

கரெக்ட் பண்ணுறதுக்கும்,காதலிக்கிறதுக்கும்,கல்யாணம்

பண்ணுவதற்கும் பல பொண்ணுங்களுக்கு வித்தியாசமே 

தெரிய மாட்டுது..





எல்லாரும் வேலை செய்யுற ஆபிஸ்லயும்,எல்லாரும் 

வெட்டியா இருக்குற ஆபிஸ்லயும் இருக்குறது 

ரொம்ப கஷ்டம்..




வாய் வலிக்காம ஒருத்தன் பேசுறான்..எனக்கு தான் 

தலைவலி வந்துடுச்சு..# இவனை எல்லாம் 

பேசிக்கிட்டே ______ பெத்தாங்களா..?







காதலிப்பதாலே உடம்பு அடிக்கடி சிலிர்க்குதுன்னு

சொன்னான்..காதலிக்காம கரெண்ட்டை தொடு மச்சி..

இன்னும் சிலிர்க்கும்னேன்..சைலென்ட் ஆயிட்டான்..

#விதவிதமா டார்ச்சர் பண்ணுறானுங்களே..



துக்கத்தை மறைத்து வைப்பதைக் காட்டிலும்,மகிழ்ச்சியை 

மறைத்து வைப்பதே மிகக்கொடுமை..

#கரெக்ட்டா போட்டுக் கொடுத்துடுறானுங்க..







தேவைகளில் திருப்தி அடைபவர்களை விட..மனதை 

சமாதானப்படுத்திக் கொள்பவர்களே அதிகம்..

#வேற என்ன பண்ணி தொலையுறது..

அதான் கிடைக்கலையே..






காதலிக்காம இருக்குறதை விட..காதலிக்கிறவன் கூட 

இருப்பதே மாபெரும் தவறு..#கொன்னு எடுக்குறானுங்க..



பேச்சுலர்ஸ்னாலே பொறுப்பில்லாதவங்கனு முடிவு

பண்ணிடுறாங்க.ஊருக்குள்ள காவாலித்தனம் பண்ற 

பெரும்பாலானோர் கல்யாணமானவங்கதான்னு புரியமாட்டுது




நாக்குல சனி இருக்குற நாலு பேரோட இருக்குறதை விட,

தனியாவே இருந்துடலாம் போல..# பைத்தியம் பிடிச்ச 

மொண்ணை நாயிங்க..

No comments: