Wednesday, May 16, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 59

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




அண்ணான்னு கூப்பிடுற அழகான பிகர்களை விட,

செருப்பை தூக்கிக் காட்டும் சுமார் மூஞ்சிகளே பரவாயில்லை..






பூ எதுவா இருந்தா என்ன..நமக்கு வாசனை தான் முக்கியம்..

#பிகர்களை சூப்பர்,சுமார்,டொக்குன்னு வகை பிரிச்சா 

சைட் அடிக்க முடியும்…?




காதலிக்கிறவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் கவிதை..




கல்யாணம் ஆனவன் கண்ணுக்கு காதலிக்கிறது எல்லாம் கழுதை..



லவ் மேரேஜ் பண்ணுறவன் விதியேனு புலம்பிக்கிட்டு

வாழுறான்..அரேஞ்டு மேரேஜ் பண்ணுறவன் சதியேனு 

நொந்துக்கிட்டு வாழுறான்..



பர்தாவுக்கும்,குர்தாவுக்கும் வித்தியாசம்

தெரியாதவனுக்கு…வோட்காவுக்கும்,ஒயினுக்கும் 

வித்தியாசம் தெரியவா போகுது..?




தவறென்று தெரிந்தும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு

வாழ்ந்து..பாரில் பீர் கூலிங் இல்லை என்றதும் 

கோபம் வந்தால்..வா..நீயும் என் நண்பனே..





கூரில்லாத ஆணியாலும்,பீரில்லாத சனியாலும் 

எந்த பயனும் இல்ல..






என்ன சாப்பிடலாம்னு ப்ளான் பண்ணுறதை விட..

எந்த சரக்கடிக்கலாம்னு ப்ளான் பண்ணுவதே 

சனிக்கிழமையின் சிறப்பு... 




வாழ்க்கையை ரசிச்சு ரசிச்சு வாழ வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..வெறுக்க வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..#ஹனி பெயர்ச்சி..

No comments: