Wednesday, February 29, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 56

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




எல்லாம் சில காலம் என்று தெரிந்தும் மகிழ்ச்சியாக 

இருப்பது RC யிடமும்,ஆன்ட்டியிடமும் மட்டுமே..





மூளை ஒண்ணு நினைக்கும்..உதடுகள் ஒண்ணு பேசும்..

இது காதலில் மட்டும் இல்ல..போதையிலையும் தான்.. 

# ஹர ஓ சாம்பா..




எதுவும் சில காலம் தான்னு கீதை ல சொன்ன போது 

ஒருத்தனும் நம்பலை..போதையில சொல்லும்போது 

வழி மொழியுறானுங்க.. # ஹர ஓ சாம்பா..





வாந்தி என்பது நீ செய்த தவறுக்கு உனக்கு நீயே 

கொடுக்கும் தண்டனை..# பிராண்ட் மாத்தி அடிக்காதனு 

சொன்னா எவன் கேட்குறான்..






அடுத்தவன் பிகரை தட்டி பறிப்பதை விட,ஆதரவின்றி 

தவிக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..





காதலிக்காக காத்திருப்பதை விட , கட்டிங்குக்காக 

காத்திருப்பதே மிக கொடுமையானது..# சரக்கு வாங்க 

போனவனை ஆளைக்காணோம்..



மட்டை ஆன மனிதனுக்கு,சரக்கு காட்டும் சினிமா தான் 

நினைவுகளின் நிஜங்கள்..





கண்களை பார்த்து காதலை கண்டுபிடிக்கிறாங்களோ 

இல்லையோ, சரக்கடிச்சதை கண்டு பிடிச்சுடுறாங்க..

# ஓவரா சிவந்துடுச்சோ





ஆல்கஹால் வாசத்தையும், ஆன்ட்டிகளின் பாசத்தையும் 

மறைக்கவே முடியாது..தாங்கவும் முடியாது..





தேவைப்படுவதை திருடுவதை விட,கேட்டு வாங்குவது 

கேவலமா என்ன..? # அந்த ஆன்ட்டியை இழுத்துக்கிட்டு 

தான் ஓடணும் போல..

1 comment:

Anonymous said...

super..