Monday, February 13, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 55

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உன்னை பார்க்குற பிகரை முதலில் மடக்க பழகு..

பிறகு நீ பார்க்கும் பிகரை..அப்புறம் உன்னை பார்க்காத 

பிகரை கூட மடக்கலாம்..



எந்த சரக்கையும் வெறுத்துடாதீங்க..சில சரக்கு போதை 

தந்தால்,சில புத்தியைத் தரும்..# மட்டி சரக்கு 

போல.. ஒத்துக்கல..



உன் தோழியை பார்த்ததும் உன் பக்கத்தில நெருக்கமா 

உட்கார்ந்தா அவ காதலி.உன் காதலியைப் பார்த்ததும் 

புன்னகையுடன் விலகி நடந்தா அவ தோழி.நீ யாரையுமே 

பார்க்காம நடந்தாலும் அங்கே என்ன பார்வைன்னு 

குமட்டில் குத்தினா அவ மனைவி..




ஓவரா குடிப்பேன்னு உதார் விட்டு மட்டை ஆகுறதை விட,

கொஞ்சம் கொஞ்சமா குடிச்சி குஜாலா இருக்குறது 

எவ்வளவோ பரவாயில்லை.



குடிக்கும் வரை உளறாம இரு..குடிச்சதுக்கு அப்புறம் 

உளறிக்கிட்டே இரு..# இல்லைனா மத்தவனுங்க 

அனத்த ஆரம்பிச்சுடுவானுங்க..தாங்காது.




போதை ஆகுறது பெரிய விஷயம் இல்ல..அந்த போதையை 

தக்க வைப்பது தான் சவாலே.#வாந்தி எடுத்துடுறானுங்க 

சின்ன பசங்க.




அழுகையை யார் வேணும்னாலும் தர முடியும்..ஆனா 

ஆறுதலை RC யும், அரவணைப்பை ஆன்ட்டியும் 

மட்டுமே தர முடியும்..




காதல் தோல்வியை எண்ணி கவலைப்பட்டுக்கிட்டே 

இருப்பதை விட , ஆன்ட்டிகளின் அரவணைப்பில் அடைக்கலம் 

புகுவதே சிறந்தது.




பிரச்சினையை சமாளிக்க அடுத்தவனை போட்டுக்

குடுக்குறவனை விட,அமைதியா போயி போதையை 

போடுறவன் பரவாயில்லை..# ஹர ஓ சாம்பா..




ஞானி நிலையை அடைய பிறப்பின் ரகசியம் புரியணும்னு 

அவசியம் இல்ல..பிராந்தி அடிச்சாலே போதும்..

#ஹர ஓ சாம்பா..

No comments: