Sunday, February 19, 2012

ஏன் இப்படி ... 57

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தான் விரும்புற பதில் கிடைக்கிற வரைக்கும் என்ன 

சொன்னாலும் ஒத்துக்க மாட்றானுங்க.அப்புறம் என்ன 

இதுக்கு டா எங்ககிட்ட கேள்வி கேட்குறீங்க பைத்தியம் 

பிடிச்ச நாயிங்களா.




நமக்கு பிடிச்சவங்களை மத்தவங்க கூட பார்க்குற 

வரைக்கும் அவங்களை நமக்கு எவ்வளவு பிடிச்சி இருக்குனு 

தெரிய மாட்டுது#பாப்பா போயிந்தே.




உன்னைப்பத்தி எனக்கு தெரியும்னு சொல்றவங்களை விட,

உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன்டானு சொல்றவங்க 

கிட்ட ஒரு ஈர்ப்பு வருது.




குடிச்சிட்டு வாந்தி எடுக்கும் ஒவ்வொரு முறையும் சொல்லுங்க..

நான் ஸ்டெடி தான்.சரக்கு சரி இல்லைன்னு.

#கான்பிடன்ஸ் பாஸ்.




தன்னோட கருத்தை கடைசி வரைக்கும் மாத்திக்காம,

சப்ஜெக்டுக்கு சம்பந்தமே இல்லாம பேசுற திறமை 

எங்க இருந்து தான் வருமோ#டேமேஜர்ஸ்.




நம்பிக்கையோடு என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒரு பொண்ணு 

வேணும்னு காத்திருந்தா#வா மச்சி..நீயுமானு மொட்டைப் 

பசங்களா வந்து சேருறானுங்க.#கொடுமை.




ஒருத்தருக்காக தன்னை மாத்திக்கிட்டா பரவாயில்லை.

ஒவ்வொருத்தருக்காகவும் ஒவ்வொரு மாதிரி தன்னை

மாத்திக்கிறவனுங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா.






குளிர் தாங்க முடியாம ஒருத்தன் துணியால தலை,முகம் 

முழுக்க மூடிக்கிட்டு வண்டி ஓட்டுனான்.#அட பதரே 

ஹெல்மெட் போட்டா போதாதா..?




மனைவி/காதலி எப்படி இருக்கணும்னு நாம முதலில் 

முடிவு பண்ணனும்.இல்லைனா அவங்க எப்படி இருந்தாலும் 

ஏத்துக்குற மாதிரி நம்மை மாத்திடுறாங்க.#என்னா வில்லத்தனம்.



உலகின் மிக முட்டாள்தனம் இரண்டு பெண்களின் 

பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ண போறது தான்.

#பொசுக்குனு சமாதானம் ஆகி நம்மை மொக்கை 

பண்ணிடுறாளுங்க

No comments: