Sunday, June 26, 2011

மாத்தி யோசி ...part 29

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
காதலே இம்சை..

இதில காதல் கல்யாணம் எழவெடுத்த இம்சை..






இலவசமா கொடுத்த அரிசியை,இலவசமா கொடுத்த 

கிரைண்டர்ல அரச்சி,இலவச கேஸ் வச்சி இட்லி சுட்டு,

இலவச மிக்சில சட்னி அரச்சு,இலவசமா கொடுத்த வீட்ல 

மல்லாக்க படுத்துக்கினு,இலவச டிவியை பார்த்துகிட்டு,

சோம்பேறியா இருக்குறதால வர்ற நோயிகளுக்கு 

இலவச மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில சேர்ந்து 

சிகிச்சை எடுத்துகிட்டு...

இந்தியாவுலையே தமிழ்நாடு மட்டும் வல்லரசு ஆயிருக்கும்..

தீர்ப்பு சரியா வந்திருந்தா..





காட்டினில் வேகமாக ஓடும் மான்கள்...
பசித்திருக்கும் புலிகளுக்கு " FAST FOOD " டா..





அழகு அப்படிங்கிறது வெளிய தெரிவதில்லை..

உள்ளே இருப்பதுன்னு சொல்றாங்களே..

அடிக்கடி அன்டர்வேரை மாத்த சொல்றாங்களோ..

(அதை எப்படி இவங்க பார்த்தாங்க..

நான் சூப்பர் மேன் இல்லையே..)






நான் சொன்னதுக்கு நான் தான் பொறுப்பு..

ஆனா நீங்க புரிஞ்சிக்கிட்டதுக்கு எல்லாம் நான் எப்படி

பொறுப்பாக முடியும்..

# அப்ரைசல் காலம்..அங்கெங்கே ஓலம்..


2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிவு நல்லாருக்கு.. ஆனா இதே பெயரில் ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரே?

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

என்னது என் பெயரில இன்னொரு பதிவரா...? ண்ணா...எனக்கு தெரியலைங்ணா..லிங்க் கொடுத்தா பார்த்துக்குறேன்னா...