Monday, June 13, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




பிகர்களின் சிரிப்பும்,ஆன்ட்டிகளின் அணைப்பும் ஆண்களை 

எதுவும் செய்ய வைக்கும்..

பிகர் உஷார் பண்ணுவது என்பது எதிர்க்கால திட்டமிடல்..

அதற்கான முயற்சியை நீ இன்றே தொடங்கினால் மட்டுமே

திட்டத்தை முத்தமிட முடியும்..



ஆன்ட்டிகளை அடைய முதலில் அச்சத்தை விட வேண்டும்..

இல்லையேல் ஆன்ட்டிகளை விட வேண்டும்..

அரவணைப்புக்காக ஆயிரம் பேரு வெயிட்டிங்..




எத்தனை முறை பெண்களை அழவைத்தாலும் அவர்கள் சாய 

தோள்கள் தந்து பாருங்கள்..தேவதைகளுக்கு பழிவாங்க தெரியாது..

பாசம் காட்ட தான் தெரியும்..



ஆன்ட்டிகளை பார்த்தவுடன் எழும் உணர்வுகளை 

கட்டுப்படுத்தலாம்..ஆனால் அழிக்க முடியாது..



பெண்களை விட்டு விலகி செல்வது எளிது..

ஆனால் அவர்கள் அன்பில் இருந்து விலகுவது தற்கொலைக்கு சமம்..

பெண்களால் ஆனது பூமி..






உன்னுடன் இருப்பவர்கள் உன்னை போல இருக்க வேண்டும் 

என்று எண்ணாதே..அப்புறம் FIRE ஆகிடும்..




நீ உஷார் பண்ணிய பிகர்களை எண்ணி பெருமைப்படாதே..

உன்னை காறித்துப்பிய கன்னிகளை எண்ணிப்பார்..

அவர்களை வெல்வதே ஆண்மை..


என் கூட பேச உனக்கு நேரமில்லையானு கேட்டு கடுப்பேத்துற

காதலியை விட எப்ப பாரு வேலை,வேலைன்னு உடம்பை

கெடுத்துக்காதடானு கவலைப்படுற ஆன்ட்டியே அற்புதமானவள்..




உனக்கு பிடிச்ச பொண்ணு எப்பவுமே உன்கூட இருக்கணும்னு

நினைக்கிறது தப்பு இல்ல..ஆனா அவ அவளுக்கு பிடிச்சவன் கூட

இருக்கணும்னு நினைக்கிறதை தடுக்குற வரைக்கும்..




கழட்டி விட முடிவு பண்ண காதலி நீ என்ன சொன்னாலும் 

புரிஞ்சிக்க மாட்டா..அரவணைக்கிற ஆன்ட்டி நீ 

அவமானப்படுத்தினாலும் உன்னை பிரிஞ்சி போக மாட்டா..




என் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகளாக இருக்கலாம்..

ஆனால் நிச்சயம் என் அழுகைக்கு காரணம் ஆன்ட்டிகளாய் 

இருக்க முடியாது..

No comments: