Tuesday, June 21, 2011

ஜோக்கூ....Part 44

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நான் இறந்து விட்டால் என்னை உடனே எரித்து விடாதீர்கள்..

என் நண்பர்கள் எப்போதும் தாமதமாக தான் வருவார்கள்.. 

பரதேசி நாயிங்க என்னைக்கு டைம்க்கு 

வந்து இருக்குதுங்க..



பார்க்க முடியாமல் நாம் இருந்தாலும்.. 

பேச முடியாமல் இருந்தாலும்.. 

உன் செல்லுக்கு மட்டும் RECHARGE பண்ணிவிட 

சொல்றியே..ஏன்டி..



ஒரு நாள் கூட உன்னை கனவில் கண்டதில்லை நான்..

எனக்கு பேய் , பிசாசுனா ரொம்ப பயம்..



காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது

நான் தான்.. 

mobile phone..

( விடிய விடிய  அந்த 4 வார்த்தையை தான்

பேசுதுங்க..சனியனுங்க..என்னை வேற

சார்ஜ் லையே போட்டு சூடாக்குதுங்க..)



என் நினைவு வந்தால் என்னை தேடாதே.. 

கண்ணாடியில் ஒருமுறை நீ உன்னையே பார்.. 

அத்தனையும் நான் வாங்கி தந்ததாகத்தான் இருக்கும்.. 

காதலிக்கிறவன் எல்லாம் கண்டிப்பா 

கடன்காரனா தான் ஆவான்..



உயிராக உன்னை நினைத்தேன்.. 

சொல்லாமல் பிரிந்து போனாய்.. 

மயிராக நினைக்க ஆரம்பித்தேன்..

கொஞ்ச நாளில் மறுபடியும் வேற ஒண்ணு தன்னால வருது..

No comments: