Monday, June 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 35

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



சேருமிடம் சொர்க்கம் தான்..அதற்கு பல வழிகள் உண்டு..

அழகுப்பெண்கள்,ஆன்ட்டி.அயிட்டம் என்று..

யாரும் போகாத பாதையா,யாரோ போன பாதையா,யார் யாரோ 

போன பாதையா என்று நீ தான் முடிவெடுக்க வேண்டும்.


விஜய் படம் பார்க்கும்போது தான் இன்டர்வெல் லோட 

அருமை தெரியும்..காதலி கழட்டி விடும் போது தான் 

ஆன்ட்டியின் அருமை புரியும்..



கழட்டி விடப்போறோம்னு தெரிஞ்சும் காதலிக்கிறது இல்லையா..

அடி வாங்கப்போறோம்னு தெரிஞ்சு ஆன்ட்டி பின்னாடி 

அலையுறதுல தப்பே இல்ல.. 




அரவணைக்கும் ஆன்ட்டியின் அழைப்பை ஏற்க அர்த்த 

ராத்திரியிலயும் கண்ணு முழிக்கணும்.. 

தூக்கத்தை பார்த்தா ஏக்கத்தை தீர்க்க முடியாது..





திரும்பி பார்க்கிற பிகர் பின்னாடி அலையுறதை விட விரும்பி 

பார்க்கிற ஆன்ட்டி  பின்னாடி போனா..

நாகுரதினா..திரனனா..திரனா..


பிகர்களின் செருப்பும்,ஆன்ட்டிகளின் சிரிப்பும் பசங்களுக்கு 

எப்பவுமே கொஞ்சம் பயத்தை கொடுக்கும்..

# பயப்படாதீங்க.. பழகிட்டா சரியாடும்..




அலட்டிக்கொள்ளும் அதிகப்பிரசங்கிகளிடம் இருந்து அதிகம் 

அடி வாங்கிய பின்னே தான் ஆன்ட்டிகளின் அருமையும்,

அரவணைப்பும் புரியும்..



அதிகமான ஆணிகளால் அவஸ்தைப்பட்டு இருக்கும் 

ஆண்களுக்கு அங்கிளுக்கே தெரியாமல் அவர் தந்த 

அன்பளிப்பு அரவணைக்கும் ஆன்ட்டி..




அக்கறை அடிமனசில இருந்து வரணும்..

ஆன்ட்டியை மடக்குறதுக்காக நடிச்சா மாட்டிக்குவடா பச்சா..




நீ பார்க்குற பிகர் உன்னை பார்க்கும் வரை உனக்கு 

தூக்கம் வராது..உன்னை பார்க்கும் ஆன்ட்டியை நீ பார்த்த பிறகு

உனக்கு தூக்கம் வராது..





சந்தோஷத்தில மட்டும் கட்டி பிடிக்கிற காதலியை விட 

சரசத்தில் சங்கடப்பட்டு எட்டி உதைக்காத ஆன்ட்டியே அற்புதம்.





கால ஓட்டத்தில் கன்னி பல வந்து போகலாம்.. 

உன் உண்மை கண்டவுடன் ஓடி ஒளியலாம்..

அக்கறை கொண்ட ஆன்ட்டிகள் அதைப்பற்றி 

கவலைப்படுவதில்லை..

No comments: