Thursday, June 23, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஆன்ட்டி என்பவள் ஆழி போல..சிலர் மீன்பிடிக்கவும்,

சிலர் கால் நனைக்கவும் மட்டுமே செய்கின்றனர். 

வெகு சிலர் மட்டுமே மூழ்கி முத்தெடுக்கின்றனர்.




வாழ்க்கையில அரவணைக்கிற பெண்கள் கிடைக்கிறது நாட்டுக்கு

ஊழல் செய்யாத அரசியல்வாதி கிடைக்கிறது போல..

இதுல ஆன்ட்டியா இருந்தா என்ன..பிகரா இருந்தா என்ன..





பிகர் மடிக்க ட்ரை பண்ணி மொக்கை வாங்கும்போது தான் 

இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தோட வேற பிகரை 

மடிக்க தோணும்..



அவமானங்களே ஆன்ட்டியை நோக்கி செல்லும் 

நெடுஞ்சாலைகள் என்பதை மறவாதே..



ஆண்களின் அழுகைக்கு அர்த்தம் பிகர்கள்..

ஆண்களின் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகள்..




எவன் எதிர்பார்க்கலையோ அவனுக்கே பிகர் மடியும்..

சீன போடுறதை விட்டுட்டு சிந்திச்சு செயல்பட்டா 

சிட்டு தன்னால சிக்கும்..




ஆண்களால மறக்க முடியாத மூன்று பெண்கள்..

அன்பை கொடுக்கும் அன்னை,அழ வைத்து செல்லும் 

காதலி,அரவணைத்துக்கொள்ளும் ஆன்ட்டி..




மடிக்கணும்னோ இல்லை முடிக்கணும்னோ நினைத்து

முயற்சி செய்யாதே..

அவர்களை சந்தோஷப்படுத்திக்கொண்டே இரு..

ஜல்சா தன்னால நடக்கும்..




அதிகப்படியான ஜல்லியும்,ஜொள்ளும் இருப்பின் 

ஜில்லிப்பு தட்ட முடியாது..




வலிக்கிறவரை உடம்பை பத்தி கவலைப்பட மாட்டோம்..

காதலில் தோற்று அழும் வரை ஆன்ட்டியை பத்தி 

யோசிக்க மாட்டோம்..



அழகை பார்த்து பிகர்கள் பின்னால் போவதை விட..

அரவணைப்புக்காக ஆன்ட்டிகள் பின்னால் போவது சாலச்சிறந்தது..



காதலியை நினைத்து நினைவில் வாடுவதை விட..

ஆன்ட்டியை அணைத்து அன்பில் கூடலாமே.

No comments: