Monday, June 20, 2011

ஏன் இப்படி ...Part 22

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா

நம்மளை பார்க்க வர்றவனுங்க நம்மகிட்ட பேசாம 

டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..

ஏன்டா ஏன்..



வயசுல பெரியவங்க கூட பழக்கம் வச்சிகிட்டா எவ்வளவோ 

முயற்சி பண்ணி அவங்க அவங்களை யூத்தா காட்டிக்கிட்டாலும்

சில சமயங்களில் பெருசுங்க என்பதை காட்டிவிடுகிறார்கள்..# கடுப்பு..




மாசக்கடைசில மட்டும் நம்ம பசங்களுக்கு ட்ரீட் கேட்க எங்க 

இருந்து தான் காரணம் கிடைக்குமோ..

சுனைனா இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் 

போட்டு இருக்காளாம்...

டிவில அவளை காட்டும்போது ஆ னு பார்த்து தப்போ..




எவன்னே தெரியாதவனை புகழ்ந்து பாராட்டுற நம்ம மக்கள்..

கூட இருக்குற ஒருத்தன் பிரபலமாக முயற்சித்தால் மட்டம் 

தட்டியே மகிழ்ச்சி ஆகுறானுங்க..ஏன்டா ஏன்..




ஒவ்வொரு மனுஷனோட மனசும் பாசத்திற்காகவும்,

சின்ன சின்ன பாராட்டுக்களுக்காகவும் தான் ஏங்கிக்கிட்டு 

இருக்குனு எப்பதான் மட்டம் தட்டும் 

மடையனுங்களுக்கு தெரியுமோ..

2 comments:

தனி காட்டு ராஜா said...

//எவன்னே தெரியாதவனை புகழ்ந்து பாராட்டுற நம்ம மக்கள்..

கூட இருக்குற ஒருத்தன் பிரபலமாக முயற்சித்தால் மட்டம்

தட்டியே மகிழ்ச்சி ஆகுறானுங்க..ஏன்டா ஏன்..//

:)

சமுத்ரா said...

nice...:)