Friday, June 3, 2011

ஏன் இப்படி... Part 21

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

அடிக்கடி பிரச்சினை பண்ற காதலியை எண்ணி தொங்குறதும்..

அன்பா அரவணைக்கிற ஆன்ட்டியை எண்ணி ஏங்குறதும்,

குப்புறப்படுத்து தூங்குறதுமே பேச்சுலர்களின் பிரச்சினை..

ச்ச..என்ன வாழ்க்கைடா இது..






நம்பிக்கையின் உச்சமாய் கற்பை தந்தது அந்தக்காலம்..

அது துச்சமாய் மாறி கடைசியில் எவனுக்கோ எச்சமாய் 

கிடைப்பது இந்தக்காலம்..

எனக்கு மிச்சத்துக்கு கூட வக்கில்லை





சீரியல் பார்க்கிற மனைவியும் சிடுமூஞ்சி உயர் 

அதிகாரிகளும் ஒண்ணு தான்..

நாம என்ன சொன்னாலும் கண்டுக்க மாட்டாங்க..






ஒவ்வொருதேர்தலிலும் ஆட்சிமாறுவது வழக்கம்தான்னு 

ஒரு உளுந்தம்பருப்பு உளறுது..

#அட..கே...கூக்களா...

அப்புறம்ஏன்டா இத்தனைசெலவுபண்ணி எலெக்ஷன் வச்சீங்க



அரசியல்வாதிகள்,வக்கீல்கள் களுக்கு அடுத்தபடியா 

என்ஜினியர்கள் தான் அதிகம் பொய் சொல்றவங்க..

# இன்னும் எத்தனை பேரை தாண்டா நாங்க சமாளிக்கிறது..

1 comment:

சமுத்ரா said...

ஹ்ம்ம் அருமை