Wednesday, June 22, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 20

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


வாழ்க்கை ஒரு வட்டம்னு யார் சொன்னாங்க..

ரெண்டு வட்டம் மற்றும் ஒரு உருளை..









பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கும் அங்கிளுக்கும் சண்டை..

நீ போயி என்னனு கேளுன்னு சொல்றானுங்க பசங்க..

நான் ஒரு தடவை அங்க போயி வந்ததால தான் அந்த 

சண்டையே னு எப்படி சொல்வேன். 




உழுபவனுக்கு நீள,அகலம் மட்டுமே பிரச்சினை..

ஆழத்தை பற்றிக்கவலையில்லை..






எனக்கு ட்ரெக்கிங் ரொம்ப பிடிக்கும்..

கட்டிலில் அதை செய்யும்போது..



கேரள தென்னைமரங்களில்"தேங்காய்கள்"என்னே வளர்ச்சி..

மரத்துக்கு சொந்தக்காரன் கீழே நெறைய "தண்ணி"ஊத்தி 

வளர்த்து விட்டுருப்பான் போல..


 

மெழுகுவர்த்தி எந்த உருவத்தில்,அளவில் இருந்தாலும் 

வெளிச்சம் கொடுப்பதே முக்கியம்..

இல்லைனா வேற எவனாவது டார்ச் அடிச்சுடுவான்..