Monday, December 21, 2009

கவுஜ...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
நீரைப் போல்நினைவுகளைப் போல்சில நிமிடங்களையும்தேக்கிக் கொள்ள முடிந்தால்...... பருவங்களைப் போன்றேசில தருணங்களும்மீண்டும் வரக்கூடுமென்றால்... வாழ்வதற்கான வாய்ப்புமற்றுமொரு முறைவழங்கப்படுமானால்.... அப்போதேனும்மிகச் சரியாய் வாழமுயன்று பார்க்கலாம்தான்.. என்ன செய்ய..? அடித்துத் திருத்திமீண்டும் எழுத கவிதையில்லை வாழ்க்கை..!

No comments: