Monday, December 21, 2009

கடவுள் இருக்கிறார்....

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
மகாவிஷ்ணு கிருஷ்ண பரமாத்மா 






அவதாரம் எடுத்தப்போ பகவத் கீதை ல சொன்னார்...




 

எப்போது எல்லாம் அதர்மம் தலை தூக்கி மக்கள் கஷ்டப்படுகின்றனரோ... அப்போதெல்லாம் நான் அவதரித்து அதர்மத்தை அழித்து
மக்களை காப்பேன் என்று.....



In English...
Whenever Evil comes , I'll appear as an AVATAR and destroy the the Adharma and save this World.....


அதுக்கு சாம்பிள்...


விஜய்யின் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா அதே தினத்தில் தான் அவதார்  ரிலீஸ் ஆகியது....




 

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களே...



கடவுள் இருக்கிறார்....

No comments: