Saturday, July 28, 2012

ஜோக்கூ..62

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன்னை விட்டு விலக நினைக்கும் போதெல்லாம் 

நீயே என்னுள் நிறைந்து நிற்கிறாய்..

# RC.. போ நீ போ..



ஓயாத கடல் அலைகளைப் போலவே..எனக்குள் 

தேயாமல் உன் நினைவுகள்..# நான் காயாம 

இருக்க CALL பண்ணுடி..




பிரிவின் வலி தெரிவது மீண்டும் சந்திக்கும் போது 

மட்டுமே..# 9 லார்ஜ்.. RC..I LOVE YOU..




உன்னைப் பிரிந்து மட்டுமே வாழ்கிறேன்..மறந்து அல்ல..

# அன்புள்ள RC..எனக்கு இப்போ மாசக்கடைசி..



புல்லின் மீது பனித்துளி போல இருந்த உன்மீதான என் காதல்..

சூரியன் போல உன் அப்பனைக் கண்டதும் உடனே காணாமல் 

போய் விட்டதே..# கெடா மீசையைக் 

கண்டாலே டர் ஆகுது..



விஷத்திற்கு விஷமே மருந்தாம்..உன் முத்தத்தால் 

மூர்ச்சையாகி போன என்னை மீண்டும் முத்தமிட்டு 

உயிர்ப்பிக்க செய்..#பல்லை தேயுடி  பன்னாடை..

No comments: