Saturday, July 21, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



குளிர் தெரியாம இருக்க கல்யாணமானவர்களுக்கு

மாது..பேச்சிலர்களுக்கு மது..சாமியார்களுக்கு மட்டும்

இரண்டும்...ஹ்ம்ம்.. இருங்கடா நானும் ஆதினம் ஆகுறேன்..






பணக்கஷ்டத்திற்காக ஆன்ட்டியை நாடிச்

செல்லாதே..மனக்கஷ்டதிற்காக செல்வதில் தவறில்லை..

#ஹர ஓ சாம்பா..






பணக்கார ஆன்ட்டியை தேடுவதை விட,பாசக்கார ஆன்ட்டியை 

நாடுவதே நல்லது..# ஹர ஓ சாம்பா..






சீசனுக்கு வந்து சீன் போடும் சிட்டுகளை விட,அப்போ 

அப்போ கிடைக்கும் ஆன்ட்டிகளின் ...களே அலாதியானது..

ஹர ஓ சாம்பா...








சரக்கடிச்சி வாந்தி எடுக்குறதும்..சண்டே ல ஆபிஸ் வருவதும் 

ஒண்ணு..# தலை பாரமா இருக்கு..






கன்னிகளும் காற்றும் ஒன்று தான்..

காதலிக்கும்போது தென்றலாக,கல்யாணத்துக்கு 

அப்புறம் சூறாவளியாக..








காதலுக்கும் கக்காவுக்கும் நேரம் காலமே கிடையாது..

சில பேருக்கு வரவே வராது..சில பேருக்கு அடிக்கடி வரும்..



கலர்புல் வீக் எண்டு வாய்த்தவனுக்கு எப்போதான் 

பிகர்புல் வீக் எண்டு வாய்க்குமோ..#ஆனா பீஸ்புல் வீக் 

எண்டு அப்புறம் கேர்புல் வீக் எண்டு ஆயிடுமே..

No comments: