Wednesday, July 18, 2012

மாத்தி யோசி .. 65

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





என்னை மத்தவங்களுக்கு பிடிக்காம போறதைப்பத்தி 

நான் கவலைப்படுறதில்லை..அவங்க வெறுக்காத 

அளவுக்கு நடந்துக்கவே முயற்சி பண்றேன்..

 


குழந்தைகளும்,குமரிகளும் சிரிக்கும்போதும்,அழும்போதும் 

நம்மால் அந்த இடத்தை விட்டு சுலபத்தில் நகர 

முடிவதில்லை... 

மத்தவங்க புரிஞ்சிக்க  மாற்றாங்களேனு  புலம்புவதை  

விட,நம்மோட அப்ரோச்சை  மாத்திப்  பார்க்கலாமே ..

 


அணில் பேசிக் கேட்பதை விட..பேசாமா இருந்தா 

தான் நல்லா இருக்குது...#நான் கார்ட்டூன் நெட்வொர்க்கை 

சொன்னேன்.

 


நல்லது எல்லாத்தையும் தாரை வார்த்துட்டு அடுத்தவன் 

கொடுக்குற பழசு பட்டையை நம்பி வாழ்வதே நமக்கு

வேலையா போச்சு..#அரசியல் இல்லைங்க..நான் 

ஹீரோயின்ஸ் பத்தி பேசுறேன்..


 

ஈஸியா கண்டுபிடிக்க முடிவது இடுப்பை பார்த்து 

ஸ்ரேயாவையும்... அப்புறம் மந்த்ராவையும்..

#இடுப்பு அல்ல..
 

காதலிக்கும் கிங் பிஷர் பீருக்கும் உள்ளே ஒற்றுமை..

பார்த்தவுடனே பரவசமாகி,தொட்டவுடனே சிலிர்க்குது..

ரெண்டுமே ஓவரா ஆச்சுனா அப்புறம் நாம மட்டை தான்..



தனக்காகசேமிப்பதை விட,தன்னைநம்பி இருப்பவர்களுக்காக 

செலவழிப்பது எவ்வளவுசந்தோஷம்னு வெளியூரில்

வேலைசெய்யும் பேச்சுலர்சைக்கேட்டுப்பாருங்க






குழப்பம் எப்பவும் தனியா இருக்குறவனுக்கு மட்டும் தான்..

கூட்டத்தில் இருக்குறவனுக்கு இல்லை..






ஒதுக்கப்படுவதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது..

#நீங்க என்னடா என்னை ஆட்டத்தில் சேர்த்துக்காம

 இருக்குறது..நான் வரல போங்கடா..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை...
பகிர்வுக்கு நன்றி...


பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

வெற்றிவேல் said...

Nice post friend. I came from eththanam. Very nice dear...