Tuesday, August 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 37

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






ஆன்ட்டிகளின் பின்னால் போகும்போது சில அவமானங்கள் ,

அசிங்கங்கள் வரலாம்..அவைகளை வெறுத்துவிடு..

அதற்காக ஆன்ட்டியை வெறுக்காதே..






நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு அர்த்தமுள்ளதாய் 

இருக்க வேண்டும்..ஆன்ட்டியை போல..

அகராதியை போலனும் சொல்லலாம்..

பெரிய வித்தியாசமில்லை.






ஆன்ட்டிகளின் அருமை புரிய பிகர்களின் 

பின்னால் அலைந்து பாருங்கள்..



பெண்களை மடக்குவது காட்டுக்குள்ள புதையலை தேடி 

போவதுபோல தான்..என்ன..மேப் பை யாரும் கொடுக்க மாட்டாங்க..

நாம தான் வழியை உருவாக்கிக்கணும்..





தண்ணி அடிக்க முடியலைனா தண்ணியை குடிச்சுட்டு

குப்புறப்படு..அட்வைஸ் பண்றேன்னு அடுத்தவனை 

அலற வைக்காதே..

எந்த குழந்தையும் குடிக்கிறது இல்லை..






பொண்ணுங்களை பார்த்து ஜொள்ளு விடுறவனுங்களை 

கண்டாலே எனக்கு கோபம் வந்துடும்..

அதனால தான் அவனுங்களுக்கு முன்னே நான் போயி 

அந்த வேலையை ஆரம்பிச்சுடுறேன்..






புருஷன் கிடைக்குற வரைக்கும் பொண்ணுங்களும்,

பொண்டாட்டி கிடைக்கறவரை பசங்களும் வாழ்க்கையை 

பத்தி கவலைப்படுறதே இல்லை..






பிகர்கள் பின்னாலேயே போயி தொங்குவதை விட..

அமைதியாய் இருந்து ஆன்ட்டிகளை மடக்கலாம்..





திங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்குது..

பன்னை பாதுகாப்பா பார்த்துக்குறவன் தான் புத்திசாலி..

பக்காவா பிளான் பண்ணி பிக்கப் பண்றவன் அதி புத்திசாலி..






அடுத்த ஜென்மத்திலாவது நாம சேரணும்னு ஜகா வாங்குற 

காதலியை விட..அனுதினமும் அரவணைத்து அதிசயங்கள் 

காட்டும் ஆன்ட்டியே அற்புதமானவள்..





அவமானங்களை கொண்டாடத் தெரிந்தவனுக்கு மட்டுமே 

ஆன்ட்டியின் அரவணைப்பின் சுகம் புரியும்..





ப்ளேபாய்ஸ் ரூம் போடுறதை பத்தி யோசிக்கிறது இல்ல..

அவ தூங்காம அவனை பத்தி நினைக்க என்ன செய்யலாம்னு 

தான் யோசிப்பாங்க..

அது ஆட்டோமெடிக்காக அங்க தான் போயி முடியும்..

2 comments:

சமுத்ரா said...

oho :)

தனி காட்டு ராஜா said...

//அடுத்த ஜென்மத்திலாவது நாம சேரணும்னு ஜகா வாங்குற

காதலியை விட..அனுதினமும் அரவணைத்து அதிசயங்கள்

காட்டும் ஆன்ட்டியே அற்புதமானவள்..//

செம மாமு :))