Saturday, July 30, 2011

ஜோக்கூ.... Part 47

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





பிகரின் சிரிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் 

ஆப்பை நீ உணர்ந்துகொள்.. 

பிரச்சினை வந்தாலும் போட்டு கொடுக்காமல் 

புன்னகை புரியும் ஆன்ட்டியை நீ புணர்ந்துகொள்..




 

உன்னால் காயப்பட்ட என் மனம் வலித்தது..

என் காதல் தோல்வியை எண்ணி அல்ல..

என் முயற்சி இன்மையை நினைத்து..

ஊருக்குள்ள இருக்கு ஆயிரம் கட்சி..

அவ போனா அவ தங்கச்சி..



நீ என்னை பார்க்காமல் போகும்

போது என் விழி ஓரம் கண்ணீர் வருவதை 

என்னால் கட்டுபடுத்த முடியவில்லை..

என் காதலை நீ புரிந்துகொள்ளாததால் அல்ல..

சனியன் புடிச்ச இந்த சுமார் மூஞ்சியே இவ்வளவு சீன் 

போட்டா அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் 

என்ன பண்ணுவாளுங்களோ என்று எண்ணி..





பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் 

கண்களில் வருகின்றன..கனவுகளாக அல்ல..

கண்ணீராக..அவசரப்பட்டு உன்னை கழட்டி விட்டுட்டேன்..

வேற பிகரை மடிக்கிறதுக்குள்ள தாவு தீருது..



என் உள்ளத்தை பார்க்க முடியாததால் தான் நீ

என்னை காதலிக்கவில்லையோ.. 

ஒருவேளை எனக்கு “உள்ளே" இருக்குறதை பார்த்திருந்தா

உனக்கு என்னை பிடிச்சி இருக்குமோ..



காதலில் குழந்தை போல இருப்பதே மிகவும் சிறந்தது..

அப்போது தான் அவள் ஏமாற்றும் போது 

தாங்கிக்கொள்ள முடியும்..
( இன்னொரு வசதி என்ன வேணும்னாலும் செய்யலாம்..

எந்த பயமும் இல்லை..)


No comments: