Monday, August 29, 2011

மாத்தி யோசி ..Part 34

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


தினம் தினம் சாக வேண்டுமா..

ஒருமுறை திருமணம் செய்யுங்கள்..




மழை போலவே என் அன்பும்.. அதில் மகிழ்ச்சியாக நனைவதும்,

மிரண்டு ஓடுவதும்,தாகத்திற்கு பருகுவதும் 

உங்கள் விருப்பம் பெண்களே..




மூச்சை அடக்கினாத்தான் முத்து எடுக்க முடியும்.. 

பேச்சை அடக்கினா தான் குடும்பம் நடத்த முடியும்..

# சோறா..? சொரணையா..? சோறு தான்..






தூய்மையான அன்பை விட சிறந்த பரிசு இல்லை..

பரிசு வேணுன்ற அழகான பெண்கள் எல்லாம் வரிசையில வாங்க..

நான் தர்றேன்..




இருட்டு நேரத்தில முரட்டு தனத்தை விட,

திருட்டுத்தனம் தான் சிறந்தது..



தினமும் இரண்டு பேரையாவது சந்தோஷப்படுத்துங்க...

முக்கியமான விஷயம் அதுல ஒண்ணா நீங்க இருக்கணும்..

No comments: