Thursday, August 25, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 38

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அழகான பெண்கள் வெற்றியை போலவே..

எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்..

ஆனால் பட்ட அவமானங்கள் ஆன்ட்டியை போல..

நீ மறக்கும் வரை பிரியாது.




நீ கடலை போடுற பிகர் எல்லாம் கண்டிப்பா உஷார் ஆகும்னு 

சொல்ல முடியாது..ஆனா நீ சைலன்சர் பிட் பண்ணா 

சத்தியமா ஒண்ணு கூட உஷார் ஆகாது..






ICU வில் இருப்பவனுக்கு Oxygen எவ்வளவு முக்கியமோ அந்த 

அளவுக்கு முக்கியம் அழுது தீர்த்த ஆண்களுக்கு 

அரவணைக்கும் ஆன்ட்டியும் RC யும்..



ஆன்ட்டிகளும் டாஸ்மாக்கை போலவே தான்..

எவ்வளவு எச்சரித்தும்,(நாக்கை)தொங்கப்போட்டுக்கொண்டு

அலைபவர்களை மட்டுமே ஆதரித்து அரவணைக்கிறார்கள்..





சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்வும்..

பிகர்கள் இல்லாத பையனின் வாழ்வும் வேஸ்ட்..




1000 சரக்கு இருந்தாலும் RC போல வருமா..? 

1000  பிகர்கள் இருந்தாலும் ஆன்ட்டி போல அரவணைப்பை தருமா..?






கர்வம் கொண்டவன் காதலியை இழக்கிறான்..

ஆணவம் கொண்டவன் ஆன்ட்டியை இழக்கிறான்..

மொத்தத்தில ஈகோ இருந்தா எல்லா பிகரும் கோவிந்தா..






கல்யாணமாகி காண்டுல இருக்குறவனை கடவுளாலும் 

காப்பாத்த முடியாது.அரை லூசு ஆகாவலிகளை 

ஆன்ட்டியாலயும் ஆனந்தப்படுத்த முடியாது..




எங்கேயோ இருக்கும் காதலியை எண்ணி ஏங்கி தவிப்பதை விட..

எதிர் வீட்டில் இருக்கும் ஆன்ட்டியை பார்த்து சிரிப்பது பாவமல்ல..




அரவணைக்கும் ஆன்ட்டி இருந்தால் ஆபிசில் ஆணி என்ன,

கடப்பாரையே புடுங்கலாம்.



உனக்கு கால்கள் வலிக்கிறதா என்றேன்..ஏன் என்றாய்..

என் நினைவில் நீ எப்போதும் நீயே ஓடிக்கொண்டிருப்பதால்

என்றேன்..#அதுக்கு ஏனடி இப்படி ஒரு 

ரியாக் ஷன் கொடுக்குற. 




உன் பிரச்சினைகளை கேட்டு தெரிஞ்சிக்கிற காதலியை விட

புரிஞ்சிகிட்டு கேர் எடுக்குற ஆன்ட்டி எப்பவும் ஸ்பெஷல் தானே..

2 comments: