Monday, August 8, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 36

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



யாரால் வலியை அதிகம் தாங்கிக்கொள்ள முடியுமோ.. 

அவர்களால் மட்டுமே இன்பத்தின் உச்சத்தை அடைய முடியும்..

#டபுள் மீனிங்ல இருக்கோ..?



தேடி போனால் விலகிப்போகும்.. 

தேடி வருவது நிலைத்து இருக்கும்..

# எதில் எப்படியோ பெண்களில் உண்மை..






ஒதுக்கித்தள்ளிய காதலியை நினைத்து 

வாடுவதை விட..ஒதுக்குப்புறமாய் அழைக்கும் 

ஆன்ட்டியுடன் ஓடு..





ஆன்ட்டியை மடக்குற துணிவு அழகா இருந்தா 

மட்டும் வராது..அவமானங்களை கண்டு அஞ்சாத 

ஆண்மை இருந்தா மட்டுமே முடியும்..




பிரிவின் வலி புரிந்தவர்கள் பூக்களை பறிப்பதில்லை..

# ங்கா..ங்கா..ங்கா.. புலம்ப விட்டுட்டாளுங்களே..




பெண்களை பார்த்தவுடன் ஆண்கள் பற்றி எறிவது உண்மைதான்..

அது உயிரை எரிக்கும் காதல் தீயா..?

உடலை எரிக்கும் காமத்தீயா என்பதே இங்கு கேள்வி...





காதலிக்க கண்களும் பெண்களும் போதும்னு எவனோ 

சொல்லிட்டு போயிட்டான்..அதை கன்டினியூ பண்ண 

கிரெடிட் கார்டுகளும்,பர்சு பூரா பணமும் வேணும்னு

சொல்லலையே..




தடைகளை மட்டுமே யோசிக்கிறவன் கடைசி வரைக்கும் 

தனியாத்தான் இருக்கணும்..

OPPURTUNITIES தேடி பார்க்கிறவன் தான் ஆன்ட்டியை 

மடக்க முடியும்..






கண்ணில் படும் அனைத்து பெண்களின் பின்னாலும் போவதை விட..

கண் ஜாடை காட்டும் ஆன்ட்டியின் பின்னால் போனால் 

அலைந்து அசிங்கப்படுவது ஓரளவு குறையும்..






சரக்கடிச்சு போதை ஏறும்போது தான் அதில் உள்ள சந்தோஷம்

உனக்கு தெரியும்..வாந்தி எடுத்து மட்டை ஆகும்போது தான் 

அதில் உள்ள சங்கடங்கள் உனக்கு புரியும்..

# எவ்வளவு கஷ்டப்பட்டு குடிக்கிறோம் தெரியுமா..? 




ஒரு புருஷனை பொண்டாட்டி மதிக்காம போறானா..

அதுக்கு காரணம் பெரும்பாலும் அதிகமா குடிக்கிறது 

இல்ல குறைவா அடிக்கிறது..




என் பிரெண்ட் பக்கத்தில இருக்கிறா பேசுறியாடானு நீங்க நூல் 

விடுறவ கேட்டா அவ பிரெண்டுக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் 

இருக்கான்னு தெரிஞ்சுக்குங்க..

ஜொள்ளு விட்டு டேமேஜ் ஆகாதீங்க.

No comments: