Thursday, August 15, 2013

ஏன் இப்படி ...75

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பொய் சொல்ல விரும்பாதவனையும் அண்டப்புளுகனா மாற்றும் 

திறமை பாஸ்களுக்கும், பொண்ணுங்களுக்கும் மட்டுமே உண்டு..

# உண்மையை சொன்னா மதிக்க மாட்றீங்களே..



நாங்க எவ்வளவு உண்மையா இருந்தாலும் நம்பாம,அடுத்தவங்க 

கிட்ட எங்களைப் பத்திக் கேட்பதை வழக்கமா வச்சி இருக்குறீங்களே 

ஏன் பாஸ்..? ஏன் பொண்ணுங்களா..?



எங்களோட உண்மைத் தன்மையை ஒவ்வொரு முறையும் 

நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும்ன்ற உங்க எதிர்பார்ப்பை 

எப்போ தான்  மாத்திக்குவீங்க பாஸ் & கேர்ள்ஸ்…? 




மேனேஜர் ஆயீட்டாலே மல்டிபிள் பெர்சனாலிட்டி வந்துடுமோ..?  

அந்நியன்,அம்பி,அரைவேக்காடு ,அதிகப்பிரசங்கினு ஆறேழு இருப்பான் 

போல.. என்னமா பெர்பார்மன்ஸ் பண்றானுங்க..



கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வியை சொல்வதே 

இந்த பாஸ்களுக்கும் பொண்ணுகளுக்கும் பொழப்பா போச்சு.. 



ORKUT வந்த புதுசுல ஒவ்வொரு பொண்ணு பேரா தேடித்தேடி ப்ரெண்ட் 

ஆக்கிக்கிட்டேன்.. இப்போ மறுபடி அந்த நப்பாசை வந்து FACEBOOK ல 

தேடுனா.. அடச்ச ..ஒவ்வொரு பொண்ணு 

பேரு (பொண்ணானு  தெரியாதே ) ..

கூடவும்  ஒரு கும்பலே கடலை போடுது..அட போங்கடா 


நாங்களும் மனுஷங்க தான்.. மெஷின் இல்ல..எங்களுக்கும் பீலிங்க்ஸ் 

இருக்குனு எப்போதான் புரிஞ்சுக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ்...?



பாஸ்களும் பொண்ணுங்களும் ஒரு பதிலில் திருப்தி 

அடையவே மாட்டாங்களா…? நாக்குத் தள்ளுதுடா சாமி..



குழப்புற புத்திசாலியை விட,தெளிவான முட்டாளிடம் வேலை 
 
பார்க்கிறது பரவாயில்லை..ஹ்ம்ம்.எனக்கு வாச்சது குழப்புற 
 
முட்டாள்..தினமும் மரணப்போராட்டம்..பைத்தியம் பிடிச்ச மொண்ணை 
 
நாயி..

 
 
அவமானப்படுத்தியவனை விட,அதை வேடிக்கை பார்த்தவங்க மேல 
 
காண்டு ஆவுறாங்க சில டோமருங்க என் ஆபிஸ்ல..#அட 
 
வெளக்கெண்ணை குப்பனுங்களா.?

No comments: