Wednesday, October 10, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 61

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



சில்மிஷங்கள் செய்யும்போது சிரிக்கும் பிகர்களை விட,

சிலிர்க்கும் ஆன்ட்டிகளே அதிகம் ஈர்க்கிறார்கள்..

# ஹர ஓ சாம்பா..



வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வைக்கும் 


பிகர்களை விட,வாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும் 

ஆன்ட்டிகளை அரவணைப்போம்..# ஹர ஓ சாம்பா..



உயிர் எடுக்கும் பிகர்களைக் காட்டிலும்,உயிர் கொடுக்கும் 


ஆன்ட்டிகள் அற்புதமானவர்கள்..# ஹர ஓ சாம்பா..



ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒப்பாரி வைக்கும் 


பிகர்களை விடுத்து,பிரச்சினைகளுக்கு மத்தியில் 

இருப்பினும் புன்னகைக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..

# ஹர ஓ சாம்பா..



கர்வம் கொடுப்பது காதல்..


கர்வம் அழிப்பது காமம்..



கர்வத்தைக் கொடுக்கும் காதலியை விட,கர்வத்தைக் 


கொல்லும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்..

#ஹர ஓ சாம்பா..என்னா வனப்பு..



சுத்தலில் விடும் பிகர்களை விட, சுத்த விடும் ஆன்ட்டிகளே 


அதிகம் ஈர்க்கிறார்கள்..#நீங்கலாம் எந்த எந்த 

வீதியிலடி இருக்கீங்க..?


பசங்க பார்க்குறாங்கன்னு தெரிஞ்சா பிகர்கள் முகத்தில் 


வருவது கர்வம்..ஆன்ட்டிகள் முகத்தில் வருவது வெட்கம்..

# அழகு..ஹர  சாம்பா..

யார் வேணும்னாலும் காதலிக்கலாம்..ஆனா காதலிக்கும் 

எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை..

#புலம்ப விட்டுட்டாளுங்களே வாத்சாயனா..



அல்வா கொடுக்கும் காதலியை விட , 


அல்வா கேட்கும் ஆன்ட்டிகளை அன்போடு ஆதரிப்போம்...

#ஹர ஓ சாம்பா..

No comments: