Monday, September 10, 2012

மாத்தி யோசி .. 67

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




விதிவிலக்கு எல்லா விஷயங்களுக்கும் உண்டு 


அப்படினா அது விதிவிலக்குக்கும் பொருந்தும் தானே..?






கருவில் இருக்கும்போது கவலைப்பட்டோமானு

தெரியாது..கல்லறையில் கவலைப்படுவோமானும் தெரியாது..

அப்புறம் வாழும்போது மட்டும் ஏன் கவலைப்படணும்..

மாத்தி யோசிங்க மக்களே..







பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவளுக்கு பாய் 

பிரெண்ட் இருக்கான்னு அர்த்தம்..பையன் மொபைல்ல 

பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் 

இல்லைன்னு அர்த்தம்.. 


எந்த உணர்ச்சியையும் நீண்ட நாள் கழிச்சி வெளிப்படுத்தும் 

போது அதிகமாத்தான் இருக்கும்.. என்னோட காதல் எனக்கு 

இன்னும் ஸ்பெஷல்.. அட ரெண்டு மூணு பேரு வந்து 

பகிர்ந்துக்குங்க பொண்ணுங்களா...

நீ எப்படி தாங்கப்போறியோ ஹனி.. 




மவுனம் காதலர்களுக்கான மொழி எனில்,முத்தம் கணவன் 

மனைவிக்கு இடையேயான மொழி…

#ஹ்ம்ம்ம்…நான் எப்போ…?




பொய்யாய் நடிக்கிறதை விட உண்மையா இருக்குறது 

ரொம்ப சுலபம்..முயற்சி பண்ணி பாருங்க..




கெட்டவங்களை யாரும் ஏமாற்ற முயற்சிப்பதில்லை..

அவர்கள் சீக்கிரம் ஏமாறுவதும் இல்லை..* *




உடலை "மெய்" னு சொல்லுவாங்க..சிலபேருக்கு உடம்பு 

முழுக்க "பொய்" யா இருக்கு..#என்னமா புளுகுறானுங்க.. 



மனித மனம் குரங்குனா,பசங்க மனம் மானங்கெட்ட குரங்கு..

#சந்தேகம் இருந்தா சைட் அடிக்கும் போது 

வந்து பாருங்க..வாவ்..ஊருக்குள்ள எவ்ளோ பிகர்ஸ்..* *




*தச்சு மம்மூ,பப்பு பூவானு குழந்தைகள் போல சில பெண்கள் 

சொல்லிக் கேட்கும்போது  அவ்வளவு சுகமா இருக்கு…ஹ்ம்ம்..*

No comments: