Friday, August 26, 2011

மாத்தி யோசி ..Part 33

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


சங்கடங்கள் சரக்கை போல தான்..தனியா இருந்தா 

அதிகமா தெரியும்..பகிர்ந்துகிட்டா கொஞ்சம் 

கூட இருக்காது..




ஒருத்தியை காதலித்து ஊரில் இருக்கும் பிகர்களை 

இழப்பதை விட..எவளையும் இழக்காமல் சைட்டடித்து 

சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் 

கெடுதல் இல்லை..




தாய் பறவை திரும்ப வரும்வரை குஞ்சுகளுக்கு தாலாட்டு 

பாடும் மரத்தை போல..அத்துவிட்டு போன பிகருக்கு பதில் 

வேறு நல்ல பிகர் கிடைக்கும்வரை அரவணைப்பவளே ஆன்ட்டி..




பூக்களின் வாசமும்,பெண்களின் பாசமும் பெரும்பாலான 

ஆண்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரையே தேவைப்படுகிறது..





பெண்களே..உங்களுக்கு சிகரெட் பிடிப்பதில்லை..

அதனால் தொட மறுக்குறீர்கள்..எங்களுக்கும் சிகரெட் 

பிடிக்காது..அதனால் தான் நாங்கள் அதை எரித்து விடுகிறோம்..



அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் என்றெல்லாம் 

வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின் 

அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் பொறுத்தது..

2 comments:

BKK said...

"அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் என்றெல்லாம்

வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின்

அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் பொறுத்தது."

nice one

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

Thank you