Sunday, August 14, 2011

மாத்தி யோசி ..part 32

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


எளிதில் தீப்பற்றக்கூடிய எதற்கும் அனுமதியில்லைன்னு 

எழுதி போட்டுட்டு எல்லா பஸ்லயும் பெண்களை 

ஏன் அனுமதிக்குறாங்க..#பத்திக்கிட்டு எரியுது பாஸ்..





அவசரக்காலவழி னு எழுதி இருக்குறதை அடுத்தவன் காலை 

வலி ( இழு ) னு புரிஞ்சிப்பானுங்க போல..

# என்னடா உங்களுக்கு அவசரம்.





யாராலயும் யாரையுமே முழுசா புரிஞ்சிக்க முடியாது..

புரிஞ்சிக்க முயற்சி பண்றவங்களுக்கு முக்கியத்துவம் 

கொடுங்க மக்களே..# போச்சே...போச்சே..





பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது முன்னுரிமை 

கூட அல்ல..முக்கியத்துவம் மட்டுமே..

# சரிதானே பெண்களே..




ஆதாம்,ஏவாள் வழி வந்தவங்க மனிதர்கள்னு சிலரும்,

குரங்குகளில் இருந்து வந்தவர்கள்னு சிலரும் சொல்றாங்க.

நீங்க ஒண்ணும் குழம்பாதீங்க..அவங்க அவங்க 

வம்சத்தை பத்தி சொல்றாங்க அவ்வளவு தான்..





சுறுசுறுப்பா இருக்குற முயலுக்கு ஆயுசு 15 வருஷம்..

சோம்பேறின்னு சொல்லப்படுற ஆமைக்கு ஆயுசு 150 வருஷம்..

# சமாளிப்பு..

7 comments:

rajamelaiyur said...

Me first

rajamelaiyur said...

Super twitts

rajamelaiyur said...

Last one very super

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

மிக்க நன்றி நண்பரே..அப்புறம் இந்த ME FIRST ,வடை எனக்கு இதுக்கெல்லாம் அவசியமே இல்ல..எப்போ வேணா வந்து கமெண்ட் போடலாம்..யாரும் கமெண்ட் போட மாட்டாங்க..பயபுள்ளைங்க மதிக்கவே மாட்டுதுங்க..

Atheist said...

உங்கள நேர்ல பார்க்கணுமே சார்

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அதுக்கு என்னங்க..தாராளமா பார்க்கலாம்..

மயில் றெக்க said...

சுறுசுறுப்பா இருக்குற முயலுக்கு ஆயுசு 15 வருஷம்..

சோம்பேறின்னு சொல்லப்படுற ஆமைக்கு ஆயுசு 150 வருஷம்..

இதை தான் E=Mc2 என்பார்கள்