Wednesday, August 3, 2011

ஏன் இப்படி ...Part 26

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நான் நல்லவன்னு நடிக்கிறதை விட..

நான் இப்படிதான் னு இருந்து காட்டுறது 

தப்பில்லைன்னு நினைக்கிறேன்..






வேலை மெனக்கெட்டு வார்த்தைகளை கோர்த்து மெசேஜ் 

அனுப்பினா.. 

1 . ஹா..ஹா.. 2 .ம்ம்..இல்லேன்னா  ஸ்மைலி போட்டு 

ரிப்ளை அனுப்புற பொண்ணுங்களை என்ன பண்ணுறது..?






உறவுகள் உண்மையாக இருக்கும்வரை  சந்திக்க காரணங்கள் 

தேடும் மனது,உறுத்த ஆரம்பிக்கும்போது விலகி செல்ல 

வாய்ப்புகளை உருவாக்க துடிக்கிறது..





பெண்களை கவர ராமன் வேஷம் போடுறதை விட..

நான் கண்ணனா இருக்க நினைக்கிறேன்னு சொன்னா 

காண்டு ஆகுறாங்க..என்னமோ போங்க..




வெட்டினால் பட்ட காயம் வெளியாறும் ஆறாதே

ட்விட்டினால் சுட்ட வடு..


பழகியவர்கள் காட்டும் புறக்கணிப்பை விட 

பழக்கமில்லாதவர்களின் வெறுப்பு அதிகம் வலிக்கிறது..

2 comments:

தனி காட்டு ராஜா said...

//நான் நல்லவன்னு நடிக்கிறதை விட..

நான் இப்படிதான் னு இருந்து காட்டுறது

தப்பில்லைன்னு நினைக்கிறேன்..//

தப்பில்லைதான் மாமு :)

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தேங்க்ஸ் மாமே..