Monday, March 15, 2010

அடுத்ததா ஆந்திராவுல ஆப்டுக்கிண்ணாறு அம்மா பகவான் அண்ணாத்தே...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இது சாமியார்களை மாமியார்

வீட்டுக்கு அனுப்பும் மாதம் ..


இங்க நம்ம ஒரே பட புகழ்

நித்தியானந்தர் மாட்னப்போல...


ஆந்திராவுல அருள்மிகு 

அம்மா பகவான் அம்புட்டுகினாறு...



பன்னாட... கல்கி பகவான் 

நான் தான்னு சொல்லிகினு 

கஞ்சா குடிக்கியா இருந்துக்கிறான்பா ... 

VIDEOS  பதிவின் முடிவில்...


ஜெயந்திரர்... 

( கொலை வழக்குல உள்ள போனவர்...)



பிரேமானந்தா 

( இவரை பத்தி தெரியாதவங்க 

இருக்க முடியுமா என்ன...)  



புட்டபர்த்தி சாய் பாபா...

( இவரு தாங்க வெறும் கையில

விபூதி வரவழைப்பாறு... 

வாயில இருந்து லிங்கம் எடுப்பாரு...

எல்லாமே சித்து வேலை.. 

I mean MAGIC .. ஒரு தடவை P c சர்க்கார் 

மாறுவேஷத்துல போயி இவர் 

முன்னாலேயே இவர் போலவே

செஞ்சு காட்டினாரு...)


சதுர்வேதி

( அண்ணன்  தான் 

பிரேமானந்தாவுக்கு  அப்புறம் ரொம்ப

நாள் கழிச்சி மாட்டினாரு... 

இவர் ஆட்டைய போட்ட பொம்பளைங்க 

எல்லாம் இவருக்கு SUPPORT பண்ணினது 

தான் இதுல ஆச்சரியம்  ...)


கடவுள் இல்லைன்னு 

கருவறையிலேயே கசமுசா

செஞ்சு நிரூபிச்சர்வர்தான்

இந்த காம நாதன்  .. இது தேவநாதன்...




இவரு ரஜ்னீஷ்... 

ஓஷோ போலவே இவரும்

செக்ஸ் பத்தி வெளிப்படையா பேசினாரு...

கடவுளை அடையும் உன்னத

நிலையே காமம் னு சொன்னாரு...

நம்மூருல தான் ஆட்டுக்கு

தாடி இருந்தா கூட கும்பிட

ஆரம்பிச்சிறுவாங்களே...

அப்படி சாமியார் ஆனவர்

தான் இவரும்...

அடுத்தபடியா சந்தேக

லிஸ்ட்ல இருக்குறது

HIGHWAYS ல ஆலயம்

வச்சி ஆசிரமம் நடத்திக்கிட்டு

வர அந்த சாமியார் தான்...

கொடுக்க வேண்டியதை கொடுக்க 

வேண்டியவங்களுக்கு கொடுக்க வேண்டிய 

நேரத்துல கொடுத்திட்டா .. ஏங்க இந்த 

கொடுமையெல்லாம் வெளிய தெரிய போகுது...

என்ன சொல்றீங்க...
















No comments: