Sunday, January 18, 2015

ஏன் இப்படி ...87

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



வர வர யாரும் உங்க பேரு என்னனு கேட்க மாட்றாங்க..

பேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர் ஹேண்டிலும் தான் கேட்குறாங்க..



எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணிட்டு என்னை மட்டும்

அடி வாங்க விடுறானுங்க..#குவாலிட்டி

டிபார்ட்மென்ட் கொடுமைகள்..



நல்லவேளை சிட்டியில எந்த ரோடு ஓரத்திலையும் 

மரங்கள் இல்லை..போற வேகத்தில ப்ரேக் அடிச்சா 

மரக்கிளையில மாட்டிக்குவானுங்க போல..

#பொறுமையா போங்கடா டேய்..



NOKIA LUMIA,AIRTEL 2G ல கொட்டாவி விட்டுகிட்டே 

கூகுள் ஓப்பன் பண்ணேன்.. நான் தூங்குற வரைக்கும்

லோட் ஆயிக்கிட்டே இருக்கு..# அடேய்..!@#$%



"பாதுகாப்பின் காவலரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"

னு கர்த்தரைப் பார்த்துக் கேட்குறாங்க..

#அடேய்..அப்போ நீங்க என்னடா பண்ணுவீங்க...?????