Tuesday, January 13, 2015

ஏன் இப்படி ...86

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தம்,சரக்கு எல்லாம் அடிச்சிட்டு ஊதிக்காட்டி வாசனை
வருதானு கேட்குறானுங்க..#சனியனுங்களா அது நாத்தம்டா..
சரக்கு அடிச்சா சந்தனம் மணமா வரும்..
இதுல என்னடா சந்தேகம் உங்களுக்கு..



கல்யாண வாழ்த்து பேனர்ல ஒருத்தன் அரிவாளோட 
நிற்கிறான்..# டேய்.. நீ வாழ்த்த போறியா இல்ல
வெட்டப் போறியாடா..



அரசியல்வாதிகள் வீட்டு கல்யாண பேனர்ல மாப்பிள்ளை
பொண்ணு போட்டோவை பூதக்கண்ணாடி கொண்டு தான்
பார்க்கணும் போல..# ஆணுக்கும் ஆணுக்கும் 
கல்யாணமோனு ஜெர்க் ஆயிட்டேன்..



நைட் ல இருக்குற நை,ட் ரெண்டும் தமிழ் எழுத்துக்கள் தானே..

அப்போ இது தமிழ் வார்த்தை தான்னு தர்க்கம் பண்றான்

 8 வது படிக்கிற பையன்.. அப்போ இங்கிலிஷ்ல 

 என்னடான்னு கேட்டா NIGHT னு சொல்றான்.. 



இரவு னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டு இருக்கியாடானு 

கேட்டா, ம்..கடன் வாங்குறதுனு சொல்றான்..

(எவனோ இரவலை தப்பா சொல்லிக் கொடுத்து இருக்கான்..)

No comments: