Saturday, January 3, 2015

மாத்தி யோசி .. 80

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


இன்னைக்கு டாட்டா நானோ கார்ல போனேன்..
 
முட்டை போண்டாவுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரியே
 
ஒரு ஃபீலிங்..



இப்போவெல்லாம் பொண்ணுங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது அபூர்வம்னா பசங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது கொடூரம்..#ஐயோ..அம்மா..!!!



கல்யாணம் ஆகாம புலம்புறதே பரவாயில்லை போல..
 
பொண்ணு கெடச்ச அப்புறம் பயபுள்ளைங்க தாவணில 
 
குத்தின சேஃப்டி பின் மொதக்கொண்டு வர்ணிக்கிறேன்னு
 
வறுத்தெடுக்குறானுங்க..



இத்தனை நாளா நான் நம்பி இருந்த மீரா எனக்கு 
 
கிடைக்காததால நான் கார்த்திகா வைத் தேடி போக 
 
வேண்டியதா ஆயிடுச்சு..



இனி கல்யாணம்,காதுகுத்து னு எந்த விசேஷத்துக்கும்
 
போட்டோகிராபர் தேவையே இல்ல போல..
 
எங்கும் செல்ஃபி மயம்..

2 comments:

மகிழ்நிறை said...

:))))
** இத்தனை நாளா நான் நம்பி இருந்த மீரா எனக்கு

கிடைக்காததால நான் கார்த்திகா வைத் தேடி போக

வேண்டியதா ஆயிடுச்சு..** இது காமெடி ன ஓகே, உண்மையை என்றால் கார்த்திகா , தலையை dry ஆகிவிடுகிறது. ஒரு முடி மிஞ்சாது. நான் சிகைக்காய தான் சொன்னேன். நீங்களும் அதை தானே சொல்லுறீங்க??


வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஆமாங்க சத்தியமா சீயக்காய்த் தூள் தான்