Tuesday, March 6, 2012

ஜோக்கூ..61

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன் இமைகளின் அசைவில் என் இதயம் துடித்தது..

உன் இதழ்களின் பிரிவில் என் இதயம் வெடித்தது..

# கடைசி வரைக்கும் ப்ரெண்டா இருக்கணுமா..? 

அடிப்பாவி..


என் இதயத்துடிப்பை கேட்டு உணர்ந்த நீ,உன்னுடன் 

நான் இணையத்துடிப்பதை கண்டறிய மாட்டாயா..?

#காய விடுறாளே.. 


எனக்குள் இருந்த என்னை உணர்ந்தபோது நான் 

நானானேன்..எனக்குள் இருந்த உன்னை கண்டுபிடித்தபோது 

நான் நாசமாய் போனேன்..# காண்டு.. 


எங்கேயோ இருக்கும் அவள் தினமும் வருகிறாள் என் கனவில்..

விலாசம் கொடுத்தா ஆட்டோல ஆளுங்களோட அவ 

அண்ணன் தம்பி வருவானோ…?


கருவறையும் இருட்டு..கல்லறையும் இருட்டு..

இதை நமக்கு உணர்த்தவே  அடிக்கடி அம்மா தர்றாங்க 

பவர் கட்டு..# யாரு ராஜா நீ..?

1 comment:

மாலுமி said...

டேய்......
இதுக்கு தான் சொல்லுறது.......
நைட் ஆன ஓவர்ரா சரக்கு அடிக்காதே....
அந்த வெளங்காதவன் கூட சேந்து கண்ட இடத்துக்கு போகாதேனு.....
கேக்குறியா ????
நாசமா போ :))))))