Friday, June 25, 2010

நீதிக்கதைகள் : பார்ட் 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நீதிக்கதைகள் : பார்ட் 1 பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க...


நீதிக்கதைகள்  : பார்ட் 2


பாய் : நீங்க பார்க்க என் Wife  மாதிரியே இருக்கீங்க...

கேர்ள் : அப்படியா...உங்க  Wife  பேரு என்ன..

பாய் : அது எனக்கு எப்படி தெரியும்....நீங்க தான் சொல்லணும்...


நீதி : METHOD OF NEW PROPOSAL .....


ஒரு பையனுக்கு வலது கையிலே 6 விரல்கள் இருந்துச்சு... 

எல்லாரும் அவன அஜித்குமார் அஜித்குமார் னு கூப்பிட்டாங்க..

ஏன்னு தெரியுமா... 


ஏன்னா அவன் பேரு அஜித்குமார்...

நீதி : விஞ்ஞானி மாதிரி எல்லாம் யோசிக்க கூடாது ...

USE YOUR COMMON SENSE ....


ஒரு பொண்ணு அவளோட PUSSY ய பொறுமையா தேய்க்க  ஆரம்பிச்சா ...

அந்த பீலிங் ரொம்ப நல்லா  இருந்ததால...

கொஞ்சம் வேகமா தேய்க்க  ஆரம்பிச்சா... 

அவ ரொம்ப EXCITE  ஆகி.. 

ரொம்ப ரொம்ப VOILENT ah  தேய்க்க  ஆரம்பிச்சா...

அதுக்கு அப்புறம் அந்த PUSSY மியாவ் னு கத்திகிட்டே ஓடி போயிடுச்சு...


நீதி : வளர்ப்பு பிராணிகளிடம் அன்பா இருங்க... 

நீங்க வேற ஏதும் நெனச்சிங்களா என்ன... ச்சீ...


அது ஒரு அழகான மழைக்கால மாலை நேரம்...

மரங்கள் அடர்ந்த ஒரு சாலையில நான் 

நனஞ்சிகிட்டே  நடந்து  போயிக்கிட்டு இருந்தேன்... 

அப்போ ஒரு அழகான பொண்ணு ... 

அவளுக்கு ஒரு 18 வயசு இருக்கும்...


என்ன அவளோட குடைக்குள்ள வர சொல்லி கூப்பிட்டா ... 

நான் பரவாயில்லை சிஸ்டர் னு சொன்னேன்...

நீதி : நான் ரொம்ப நல்லவன்...

ஒரு MILITARY RETIRED officer ஒரு நாய் வளர்த்தாராம்.. 

அது ரொம்பவும் திறமையா ராணுவத்துல பயிற்சி அளிக்கப்பட்ட நாய்...

அதோட பேரு SOLDIER ...

ஒரு நாள் தெருநாய்களோட போட்ட சண்டையில

SOLDIER செத்து போச்சாம்...

 நீதி : நாய்க்கு பேரு முக்கியம் இல்ல...சோறு தான் முக்கியம்..

EVERY EXPECTATION SHOULD BE AN EXPRESSION 

OF OUR FEELING OUT OF ALL EMOTIONS

AND COMMON EROSION OF SUSPENSION...

 நீதி : சத்தியமா எனக்கு புரியல...உங்களுக்கு...