Monday, June 7, 2010

கண்ணீர் அஞ்சலி...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
                    கண்ணீர் அஞ்சலி...


                      திரு.K.K.சசிதரன்...
                                 Director 

                  மறைவு : 07 .06 .2010



சிரிப்பினில் மெஸ்மரிசம் 

செய்த மாயனே...

எங்களை இத்தனை நாள் 


வழிநடத்திய ஆயனே..

உன் செய்களினால் எங்கள்


மனதை வென்றாய்..

இன்று மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு


சென்றாய்...

எதிர்ப்பவர்களை ஏற்றுக் கொள்ள 


செய்தாய் உன் பேச்சினில்...

என்றும் வாழ்கிறாய் 


எங்கள் மூச்சினில்...

இந்த தொழிற்சாலையின்


வளர்ச்சியில் தூணாக இருந்தாய்...

இன்று மட்டும் ஏனோ...


இமைக்க மறந்தாய்...

நீங்கள்  சொர்க்கத்திற்கு போவீர்களா

என்று எனக்கு தெரியாது...

ஆனால் நீங்கள் செல்லும் இடம்

நிச்சயம் சொர்க்கம் ஆகும்...

என்றும் உங்கள் நினைவுகளுடனும்...

கண்ணில் நீர்திவலைகளுடனும்....

கணேஷ்...







No comments: