Friday, February 5, 2010

Mass Suicide in Tamilnadu Coastal area...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


FLASH NEWS







தமிழ்நாட்டின் கடற்கரையில் ஆங்காங்கே மீன்கள்

கூட்டம் கூட்டமாக செத்து மிதந்தன  ..







காவல் துறையினரும்  , அரசாங்க அதிகாரிகளும்

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்...









இந்த விசயத்தில் எந்த தடயமும் இல்லாதது

தான் காவல் துறையினருக்கு வந்த மிகப்பெரிய 

சவால்...








இருப்பினும் திறமை மிக்க நமது தமிழ்நாடு

காவல்துறையினர் காரணத்தை 

கண்டுபிடித்துவிட்டனர்...






இந்த மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்து 

கொண்டு செத்ததற்கான பின்னணி 

என்னவெனில்...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


விஜய் யின்  அடுத்த படம் சுறா 

வாம்ல.... 
அதான்... அதுங்க உயிரை தியாகம் பண்ணி நம்ம உயிரை

காப்பாத்த பாத்து இருக்குதுங்க ...


மறுபடியும் இவன் வேட்டை 

ஆரம்பிச்சிடுச்சோ...

No comments: