Friday, May 1, 2015

ஏன் இப்படி ...92

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


மனசு லேசாக சிரிங்கடானு சொன்னா மூளை குழம்பி 

லூசான மாதிரி சிரிக்குறானுங்க..

#எனக்கு பயந்து பயந்து வருதுடா டேய்.. 



ரைமிங்கா 5 வார்த்தை பேசினா அதுல ஒரு வார்த்தை 

அசிங்கமான அர்த்தமா ஆயிடுது..# எல்லா வார்த்தையையும் 

கெடுத்து வச்சி இருக்கோம்..



"ஜன கண மன" என்ன பாட்டுனு தெரியுமா னு கேட்டா 

ஆய்த எழுத்து படத்தோட பாட்டுனு சொல்லுது 

பக்கத்து வீட்டு பக்கி..



காங்கிரஸ்ல உனக்கு தெரிஞ்ச லீடர் யாராச்சும் 

சொல்லுடானு கேட்டா எதிர்பார்த்தது போலவே 

குஷ்பூனு சொல்றான்..# நல்லா வருவீங்கடா...!@#$%^&



முன்கோபம் அறவே கூடாதுனு சொல்லி முடிக்கலை..

 "நான் எப்போ கோபப்பட்டேன்"னு சூடாகிடுறானுங்க..

# இவனுங்களுக்கு போயி ஒருத்தன் புத்தி சொல்றான்

பாரு..லூசுப்பய..

2 comments:

மகிழ்நிறை said...

குஷ்பு லீடர்:)))))))
எவ்ளோ டென்ஷன் இருந்ததாலும், இதுமாதிரியான ஜாலி போஸ்ட் படிக்கும் போது ரிலாக்ஸ் ஆகிடுது :)))

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹாஹாஹா உண்மை தாங்க பல நேரங்களில்