Wednesday, May 20, 2015

ஏன் இப்படி..? 94

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பிரிட்ஜ் ல இருந்து ஜில்லுனு தண்ணீர் எடுத்து 


பானையில ஊத்தி வச்சி குடிக்கிறானுங்க..

# அட பதருகளா....!@#$%^&




 


சென்னையில செம வெயில்டா..அங்க எப்படி 

இருக்குனு கேட்குறான்..அடேய்.. நான் 

 சுவிட்சர்லாந்துலயாடா இருக்கேன்..

சுங்குவார்சத்திரம் தான் டா.. 


 


ஈர வெங்காயம் போல பீலிங்கா ஸ்டேடஸ் போடுறவன் 

மேல வர காண்டை விட..என்ன ஆச்சுடானு அவன்கிட்ட 

கேட்டு "ஒண்ணுமில்லைடானு" மொக்கை வாங்குறவனுங்க 

மேல பரிதாபம் தான் வருது..








நாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது 
 
கூட பரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத 
 
எதையோ பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் 
 
கொடுக்குறீங்களே அதத்தான் பொண்ணுங்களா 
 
தாங்கிக்க முடியலை..வீ பாவம்.



தர்பூசணி,ஐஸ் போட்டகிர்ணி, சுள்ளுன்னு மோரு,

ஜில்லுனு பீரு,வெள்ளரிப்பிஞ்சு, ஈரப்பஞ்சுனு 

எதுக்குமே அடங்க மறுக்குதே..# வெயில்..

3 comments:

மகிழ்நிறை said...

எங்க ஊர்லயெல்லாம் அப்போப்போ மழை வந்து சம்மர் மாதிரியே தெரியலை சகோ#ஏதோ என்னால முடிஞ்சது:))

Unknown said...

ஏம்பா 3g உனக்கு தெரியாதா வெயில்நிவாரணியா........

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

@ Mythily kasthuri rengan ஏங்க நீங்க வேற வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க...ஹ்ம்ம்ம்ம் வாழுங்க

@ vijai kumar பாஸ்... பப்ளிக்...பப்ளிக்...