Wednesday, April 29, 2015

மாத்தி யோசி .. 87

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ப்ராஜெக்ட் விஷயமா சவுகார்பேட்டை போயிருந்தேன்..

நிறைய பேரு சட்டை போட்ட செட்டியார் பொம்மை

போலவே இருக்கானுங்க..# அரே நிம்பள் உடும்பை 

கொரைங்கோ ஜி..



JCB அருகே வண்டி ஓட்டுறதும்,நண்டு பிடிக்க போறதும் 

ஒண்ணுதான்..# எது முன்பக்கம்னே தெரியாம 

போயி மாட்டிக்கிறோம்.. 




"மன அமைதிக்காக ஓய்வெடுக்கிறார்" ராகுல் னு 

சொன்னா ஓ இது தான் இங்கிலிஷ்ல 

"REST IN PEACE" ஆ னு கேட்குறான்...


 


வேலைப்பளுவை சமாளிப்பதை விட,ஓபி அடிக்கும் 

டைம்பாஸ் பெருச்சாளிகளை சமாளிக்கிறதே பெரும் 

கஷ்டமா இருக்கு..



 


இந்த விராட் கோலியோட உடுப்பி வேற ,

லெமன் சோடா விளம்பரத்துக்கு வந்து மூடு 

கிளப்புறா..!!! ஏற்கனவே ஒருத்தி மாம்பழ ஜூசையே 

ஒரு மார்க்கமா குடிக்க வைக்கிறா...!!!

No comments: