Saturday, April 4, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 65

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நல்லவனுக்கு எதிரி கெட்டவன் இல்லை..

நல்லவனாவும் இருக்க முடியாம,கெட்டவனா மாற 

பயந்துகிட்டும் ஒரு கும்பல் திரியுதே..அவனுங்கதான்..



பசங்களுக்கு எனெர்ஜி தர எவ்வளவு விஷயங்கள் 

இருந்தாலும் ஒரு பொண்ணோட பார்வைக்கு ஈடு 

இணையே இல்ல..# லவ் யூ ஆல் பொண்ணுங்களா..!!!!!!



சரக்கடிக்கவும்,சாப்பிடவும் பசங்க எவனுக்கும் 

காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும் முந்து..

முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!! 



இப்போவெல்லாம் யாரும் உன் மனசுல நான் 

இருக்கேனானு கேட்குறதில்லை.. உன் WHATSAPP , 

FACEBOOK ல யாரெல்லாம் இருக்காங்கனு தான் கேட்குறாங்க..



ரோட்டுல நடக்குற விபத்துகளில் கணிசமானவை 

சாலை வளைவுகளை பார்க்காம முன்னாடி வண்டியில 

பின்னாடி உட்காந்து இருக்குறவங்க வளைவுகளை 

பார்க்கிறதால தான்..# ரோட்டைப் பார்த்து ஓட்டுங்கடா டேய்.. 

No comments: