Wednesday, December 17, 2014

காதல்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அன்பு காட்டி அக்கறை கொள்வது என் அன்னை எனில்,

காதலுடன் கண்டிப்பு காட்டுவது நீயடி ஹனி..



எல்லாருக்கும் தாய் தான் முதல் தேவதை.. 

நீ எனக்கு இன்னொரு தாயாய் வந்த தேவதை..

# லவ்யூடி ஹனி..


பல பெண்களின் கண்கள் கவிதை பேசும்..

ஆனால் கவிதையாய் கண்கள் கொண்டவள் நீயடி..


அன்பான பார்வையில் ஹைக்கூவையும்,

காதல் பார்வையில் கஸலையும் பேச உன்னால்

மட்டுமே முடிகிறது..



உன் கண் அசைவுகளின் முன்னே கவிதையின் 

அத்தனை வடிவங்களும் சரண்டர் ஆகுதடி..

No comments: