Saturday, December 13, 2014

ஜோக்கூ..63

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உன்னுடன் ஒப்பிடுகையில் வாத்து முட்டை கூட  

வாசனையாய் இருக்குதடி # குளிச்சுத் தொலைடி குரங்கே..



என் கண்களின் வழியே காதல் வைரஸ் செலுத்தி உன் 

முகத்தை சிவக்க வைக்கிறேன்..#"சென்னைக் கண்" பாதிப்பு..


GLORY ஆகும் கண்களினால் என் இதயத்தை திருடும் 

CHORI யே..#லவ்யூடி ஹனி..


நீ உளறிக்கொட்டுவதை கூட என்னால் புரிந்து 

கொள்ள முடியும்..கண்களால் பேசுகிறேன் என்று 

காண்டு ஆக்காதே ப்ளீஸ்..


என் கண்களைப் பார்த்து கவிதை சொல்லுடா 

என்கிறாய்..நான் கழுதையைப் பார்த்தே கவிதை

சொல்லுவேன்..கண்களைப் பார்த்து சொல்ல முடியாதா என்ன..?

No comments: