Saturday, November 22, 2014

ஏன் இப்படி ...83

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

பல வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் எக்சர்சைஸ் 

பண்ணலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்..

செம மழை..# இந்த சிங்கிள் பேக் தான் நிரந்தரம் போல..



காலையில எழுந்து எக்சர்சைஸ் செய்யணும்னு அலாரம் 

வைக்கும்போது இருக்குற எனர்ஜி அலாரம் அடிக்கும்போது 

எங்க போகுதுனே தெரியலை..#எவ்வளவு சோம்பலா இருக்கு 



ட்ராபிக் ஆக காரணமே ஒழுக்கமின்மை தான்னு புலம்பிட்டு 

எங்களை ஓவர்டேக் பண்ணி எதிர் திசையில் இருந்து 

வண்டி வர முடியாத அளவுக்கு ப்ளாக் பண்ணி

நிக்கிறான் ஒருத்தன்..#டேய்.. உங்களுக்கு 

வெட்கமே இல்லையாடா..?



மச்சி நீ சொன்னதை நான் லைக் பண்றேன்டா..

எங்கடா கமெண்ட் போடுறதுன்னு கேட்குறான் ஒருத்தன்..

நேர்ல பேசிக்கிட்டு இருக்கும்போது

#அடேய்..பித்து பிடிச்சி திரியுறீங்களேடா



உதார் விட்டுட்டு போன இடத்தில உதை வாங்காத 

குறையா அசிங்கப்பட்டு வந்து கூட மறுபடியும் அதே 

தவ்லத்தோட திரியுறானுங்க#டேய்..நான் தான் 

கூட இருந்து பார்த்தேனேடா..

2 comments:

மகிழ்நிறை said...

இப்படி திடீர்னு முடிவெடுத்து நீங்க எக்ஸ்செர்சிஸ் பண்ணும் நினைச்சிங்கள அதான் மழை வருது:))

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அதோட விட்டுட்டேனே...!!! பார்த்துக்கலாம்...