Monday, November 3, 2014

ஏன் இப்படி ...81

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

காய்ச்சலா இருக்குனு சொன்னா Y ma Rain la Dipped ah னு 

கேட்குறா ஒருத்தி ..# காய்ச்சலே தேவலாம் போல 

இருக்கே கடவுளே ..



எவனுக்கோ பொண்ணை கட்டிக் குடுத்துட்டு என் கிட்ட 

வந்து ஏன் இன்னும் குழந்தை பிறக்கலைன்னு கேட்டா 

நான் என்ன பண்ணுவேன்..# MR ஆன என் ஆபிஸ் அவஸ்தைகள்..




தீபாவளிக்கு ஒரு ஹோட்டல் கூட இல்லை .. 

ஆனா அத்தனை ஒயின்ஸ் ஷாப் பும் திறந்து இருக்கு..

# பாண்டிச்சேரி பகீர் இம்சைகள்..# குடும்பத்தோட 

பயணம் பண்ணுவதில் எவ்ளோ பிரச்சினைகள்..



குழந்தைகளுக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்னு 
 
தெரிஞ்சும் உனக்கு யாரைப் பிடிக்கும்னு ஓயாம கேட்டு 
 
இம்சை பண்றதைப் போல உங்க சந்தோஷத்துக்காக நாங்க 
 
உங்களுக்கு கட்டுப்பட்டு உங்க சொல்படி தான் 
 
நடக்கிறோமானு எத்தனை தடவை தான் கேட்பீங்க..? 
 
முடியல பாஸ் / கேர்ள்ஸ்..




தீபாவளியை எப்படிடா கொண்டாடுனீங்க னு கேட்டா 

செம சரக்கு மச்சி.. புல் போதை னு சொல்றானுங்க..

# டேய்..என் கிட்ட மட்டும் ஏன்டா இப்படி சொல்றீங்க..

ஏற்கனவே எவனும் எனக்கு பொண்ணு குடுக்க மாட்றான்..

No comments: