Friday, January 4, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 62

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ண்டைக்கு அப்புறம், காதலி காட்டுற பாசத்தை விட, 

பசங்க போதையில காட்டுற பாசம் தாங்க முடியலைடா சாமி..
 


ரெண்டு பசங்க நட்புகொள்ளும் அளவுக்கு வேகமாக , 

ரெண்டு பெண்கள் நட்பு கொள்வதில்லை..
 


இப்போவெல்லாம் சண்டை போடுறதை விட அதை வேடிக்கை 

பார்க்க அதிக தைரியம் வேணும் போல..#ஏன் பயப்...ப..டு..ற ..

என்னை மாதிரி தை...ரிய..மா... இரு..அவ்வ்வ்வ்...
 


ஒரு விஷயம் தனக்கு கிடைக்கலையேன்னு நினைத்து

வருத்தப்படுறவங்களை விட,அடுத்தவனுக்கு கிடைத்து 

விட்டதேனு பொறாமைப் படுறவங்க தான் அதிகம்..
 



வலிகளை தாங்குவதைக் காட்டிலும்,இயலாமையில் 

துவள்வது பெருங்கொடுமை..

 



கதவு திறந்திருக்கையில் சாவித்துவாரம் வழியே

பார்க்கிறவனும்..பொண்டாட்டி இருக்கும்போது பிட்டு 

படம் பார்க்கிறவனும் ஒண்ணு ..

 
 
 
 தன் வீட்டுக் கதவு திறந்திருப்பதைப் பத்தி கவலைப்படாதவன் ,
 
அடுத்தவன் வீட்டு சாவித்துவாரம் வழியே எட்டிப்பார்த்தானாம்..
 
 
 
 
 
கவனம் - டைட்டா டிரஸ் போட்டு வெளிய வரும் 
 
பொண்ணுங்களை விட,லூசா டிரஸ் போட்டு
 
வீட்டிலையும்,வீதியிலையும் திரியும் ஆன்ட்டிகள்..

 


காதலனாய்  இருப்பதை விட கள்ளக்காதலனாய் 
 
இருப்பதே கடினம்..#ஹர ஒ சாம்பா.



மீசையை முறுக்கலைனாலும் பரவாயில்லை..

வெறுமனே மிக்சர் திங்கிறவனா மட்டும் ஆகிடக் கூடாது..

#ஹர ஒ சாம்பா.

No comments: