Sunday, April 1, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 57

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






பீட்டர் விடும் பிகருக்காக அரவணைக்கும் 

ஆன்ட்டிய அலட்சியப்படுத்துவது பிராந்தி இருக்கும்போது 

பீர் குடிப்பது போல..






கூட்டத்தோட குடிக்கும்போது பேசுற வார்த்தைகளில் 

கவனம் தேவை..தனியா குடிக்கும்போது கேட்குற 

வார்த்தைகளில் கவனம் தேவை..





வருத்தத்தில் இருக்கும்போது பிராந்தி..

சந்தோஷத்தில விஸ்கி..ரெண்டும் இல்லாம ஒரு 

வித காண்டா இருக்கும் போது பீர்..#எத்தனை…?






சரக்கு - INPUT ஒண்ணு..சந்தோசம்,துக்கம்,அழுகை,

கோபம் னு வகை வகையா OUTPUT..

# ஒண்ணுமே புரியல போ..






வானவில்லும்,வாந்தியும் சில நிமிடங்கள் வந்தாலும் 

எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்குது..# சோடா 

ஊத்திக்குங்கடானு சொன்னா எவன் கேட்குறான்..

ராவா குடிச்சு ரப்ச்சர் பண்றானுங்க ராஸ்கல்ஸ்..






சரக்கை குடித்து முடிக்க சில நிமிடங்கள் போதும்..

போதையை உணர தாமதமாகும்..காதலை சொல்வதை 

விட நிரூபிக்க நேரமெடுப்பதை போல..






புரிந்துக் கொள்ளாமல் பிரிந்து செல்லும் பிகர்களை பிக்கப் 

செய்வதை விட, அட்ஜஸ்ட் பண்ணி 

அரவணைத்துக்கொள்ளும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்.. 






பிகர்களை விட ஆன்ட்டிகளை நான் அதிகம் 

சிலாகிப்பதன் காரணம்..புது வண்டியை விட சர்விஸ் 

பண்ண வண்டி தான் அதிக மைலேஜ் தரும்..திடீருன்னு 

பிரச்சினை பண்ணாது..எல்லாத்துக்கும் மேல பிரச்சினை 

என்னனு நம்மால யூகிக்க முடியும்..



அதிகாரம் பண்ணி அலைக்கழிக்கும் காதலியை

விட,அனுசரித்துக்கொண்டு அரவணைக்கும் 

ஆன்ட்டியே சிறந்தவள்..#ஹர ஓ சாம்பா..


 
காயங்கள் தராத காதலும் இல்லை..அன்பு காட்டி 

அரவணைக்காத ஆன்ட்டியும் இல்லை..#ஹர ஓ சாம்பா..

2 comments:

Niroo said...

நல்லா......கேக்குராங்க பாருயா........டீடைய்லு ......

செழியன் said...

aunty hero